உருகியதே என் உள்ளம்!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உருகியதே என் உள்ளம்!

Urukiyathe en ullam!

Pages
300
Publisher
அன்பு இல்லம்
Language
TA

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தம், அப்பொழுது நமக்குத் தெரியாமல், புரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில், பிற்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில், அது நமக்குப் புரியும். இதை விளக்க ஒரு சின்னக் கதை, இதோ உங்களுக்காக. நம்புவோம்! வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு. என் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அன்பு இல்லத்திற்கு என் மனமார்ந…

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் book லட்சுமி சுதா

More like this


தேன் தெளிக்கும் தென்றலாய்

அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்தத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளா…

Check Price

விக்கிரகம்

எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நா…

Check Price

எண்ணியிருந்தது ஈடேற... (மூன்றாம் பாகம்)

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …

Check Price

வரம் தேடும் தேவதை..!

அவர் ஒரு அழகான மனிதர், வேடிக்கையானவர், ஆற்றல் மிக்கவர்.. அவர் அருகில் இருக்கும்போது உங்களால் சிரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு விஷ…

Check Price

கண்ணிரண்டும்விற்று...

சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…

Check Price

அழகிய தவறு

“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்வ…

Check Price

எல்லைகளின் விளிம்பில்

எல்லைகளின் விளிம்பில் எண்ணற்ற முறை இழந்தாய் முதல்வர் பதவியை கொள்ளைகளின் ராணி சிறையிலிருந்து இயக்குகிறாள் அடிமை அரசினை கறுப்புப் பூனைகளை விரட்டு கழக இளைஞர்களை திரட்டு …

Check Price

மூவரை வென்றான்

பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …

Check Price

இரு வெண்ணிலா... ஒரு வானிலா…

இரு வெண்ணிலாக்கள் ஒரு வானிலா... அது சாத்தியமா... மனநல மருத்துவர் கெளதம், ஷிவானியின் வாழ்வில் ஒரு புயலைக் கிளப்ப வருகிறாள் அஸ்வதி. அவர்கள் எப்படி அஸ்வதியை சமாளிக்கிறா…

Check Price

மையல் தெளிந்த நிலவு!

அன்னையின் செயலால் வாழ்க்கையில் பிடிப்பற்ற நாயகன், நண்பனின் காதலுக்காய் கை கொடுக்க சென்று அவளுக்கு துணையான கதை. அழகிய நிலவாய் அவர்கள் வாழ்வில் ஒளி வீச வரும் குழந்தை... மன…

Check Price

நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே..!

"நீ எந்தன் சொர்க்கம், பெண்ணே..!" இது எழுத்தாளர் ரேவதி அசோக் அவர்களால் எழுதப்பட்ட நூல். ரேவதி அசோக் தனது வாழ்நாளில் பல பிரபலமான புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் "நீ எந்…

Check Price