இரு வெண்ணிலா... ஒரு வானிலா…

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இரு வெண்ணிலா... ஒரு வானிலா…

Iru Vennila... oru Vaanila...

இரு வெண்ணிலாக்கள் ஒரு வானிலா... அது சாத்தியமா... மனநல மருத்துவர் கெளதம், ஷிவானியின் வாழ்வில் ஒரு புயலைக் கிளப்ப வருகிறாள் அஸ்வதி. அவர்கள் எப்படி அஸ்வதியை சமாளிக்கிறார்கள்... ஒரு அழகான காதல் எப்படி புயலாய் அவளை ஆட்டுவிக்கிறது... என்பதை இரு வேறு கோணத்தில் சொல்லி இருக்கிறேன்...

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் லதா பைஜூ book

More like this


இமைப்பீலி நீயடி...!

நாயகியின் மனதில் பதிந்த நாயகனே மணாளனாய் வர, நாயகனோ அவளை ஒரு உடன்படிக்கை சாசனமாய் மட்டுமே காண்கிறான்... அன்னையின் சதி உணர்ந்து அவளது அன்பை ஏற்றுக் கொண்டானா... இருவரு…

Check Price

எட்டு திசை நான்கு வாசல்

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

Check Price

இதயமே இதயமே

சகோதர, சகோதரிகளுக்குள் மலரும் மென்மையான காதல், மோதல், பிரிவு , அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை பற்றி சொல்லும் கதை... ஒரு ஜோடியின் காதல் மெல்லினமாய் இதயத்தை தாலாட்டும் …

Check Price

அத்தை மகனே என் அத்தானே!

சுந்தரி ஆர்ப்பாட்டமான அடிக்கும் அழகு. இனிப்புக் கடைகளில் அடுக்கியிருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ் பலவண்ணங்களில் பார்த்தவுடனே மனதைப் பறிக்குமே அதைப் போல் பார்த்தவுடனே மனத்தைக் கொள்ளை க…

Check Price

எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …

Check Price

மூவரை வென்றான்

பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …

Check Price

கூடுகள்

குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.…

Check Price

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

Check Price

தென்றலே என்னைத் தொட்டுவிடு!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…

Check Price