கடல் வேந்தன் [Kadal Vendan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கடல் வேந்தன் [Kadal Vendan]

None

3.62/5 · 66 ratings

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவனை அணுகிய சஞ்சயன், “டேய்! என்ன படிக்கிறாய்?” என்று அதட்டலாகக் கேட்டவுடன் லேசாகத் தலையைத் தூக்கிய படகோட்டி புன்முறுவல் செய்து “சேர நாட்டில் படிப்புக்கும் தடை உண்டா?” என்று அலட்சியமாகக் கேட்டான். “கேட்டத…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15682

★ 2/5
My First story about Cheras, a Simple love story.

user_15681

★ 5/5
Amazing Book which i want to read again

user_15680

★ 2/5
முசிறி அமைச்சரையும், தூதுவனையும் அடி முட்டாள்களாக காட்டி அவர்களுடன் கதாநாயகன் மோதுவது, கதையும் கொஞ்சம் இழுவையாக இருப்பதால் விறு விறுப்பாக இல்லை. "சேர நாட்டைக் கண்டு தமிழகம் சிரிக்கும்" - அப்போது தமிழ் நாடு என்ற பகுதியும் இல்லை, சேரனும் தமிழர்கள் தானே?

user_15679

★ 4/5
சேரன் செங்குட்டுவனின் மகனான குட்டுவனின் சாகசங்களே இந்த கடல் வேந்தன். சாண்டில்யனுக்கே உரித்தான சுவாரஸ்யமான புனைவுகள் இதில் இருந்தாலும். காதல்/காமப் புனைவுகள் இதில் சற்று வரம்பு மீறியதோ என்று தோன்றுகிறது.அழும்பில்வேள் மற்றும் சஞ்சயன் ஆகிய உண்மையான வரலாற்று பாத்திரங்களை நகைக்கும் படி அடி முட்டாள்களாக சித்தரித்தது தவறு. க்ளேஸியஸ், யூசுப் கதாபாத்திரங்களை அவரவர் பார்வையில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். நிலக்கள்ளி உங்கள் மனதை ஆட்கொள்பவளாக வலம் வருகிறாள் என்றால் கடல் வேந்தன் ஒரு தீர்க்கதரிசியாக வலம் வருகிறான்.சாண்டில்யனின் வழக்கமான புனைவு தான் என்றாலும் சுவாரஸ்யமானவன் இந்த கடல் வேந்தன்.

user_15678

★ 4/5
சேரர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் யவனர்கள் கடல்வேந்தன் தலைமையிலான சேரர்படை முறியடிக்கப்படுவதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் கடல்வேந்தனின் வீரசாகசங்கள்,கடல்வேந்தன்-நிலக்கள்ளி காதல் மற்றும் சாண்டில்யனின் வழைமயான மசாலாக்கள் சகிதம் திடீர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கின்றது. சாண்டில்யனின் ஸ்பெஷலான போர் வர்ணனை சிறப்பாக இருந்தாலும் இன்னும் சற்று சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம் என்றே எனக்குத் தோன்றியது. கடல்வேந்தன் யாரென்பதை இடையிலேயே ஊகிக்க முடிந்தாலும் அவன் ஏன் சேரர் செல்வங்களை கொள்ளை அடிக்கின்றான் என்பது புதிராகவே இருந்தது.மிக நுட்பமாக அமைக்கப்பட்ட அம் முகமூடியை கடல்வேந்தன் தேவைக்கேற்ப மாற்றுவதும் அவன் செய்யும் சில சாகசங்களையும் நம்பக்கூடியதாக இல்லை.மற்றபடி சுவாரசியத்துக்காக ஒருமுறை வாசிக்கலாம்

user_15677

★ 5/5
சுவாரசியமான கதைக்களம்..

user_15676

★ 4/5
As usual typical சாண்டில்யன் plot with a great suspense at the end that reveals the core reason for the entire events in the novel to unfold. A very good & interesting & must read

user_15675

★ 5/5
கடல் வேந்தன் கதை முசிறியை கொள்ளையிட வரும் யவனர்களை சேர மன்னர் செங்குட்டுவர் எப்படி முறியடித்தார் அதற்கு கடல் வேந்தன் எப்படி உதவி செய்தான் என்பது தான் கதை கதையின் ஆரம்பத்தில் கடல் வேந்தன் என்ற கடற் கொள்ளைகாரனை பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் அழும்பில்வேள் தூதுவன் சஞ்சயனிடம் சொல்லி கொண்டு இருக்கிறார் அதற்காக இரவில் அவர்கள் ஒரு ரகசிய இடத்திற்கு செல்ல முடிவெடுக்கும் போது உங்களுக்கு எதற்காக சிரமம் என்று நானே வழியே வருகிறான் கடல் வேந்தன் இந்த இடத்தை படிக்கும் போது ஆஹா...!!! என்று இருக்கும் ஒரு சினிமா கதாநாயகன் அறிமுகம் போல அறிமுகம் செய்கிறார் அங்கு அமைச்சர் மகள் நிலகள்ளியை சந்திக்கிறான் கடல் வேந்தன் அன்று இரவு அமைச்சரையும் அமைச்சர் மகளையும் தனது இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல அங்கு சஞ்சயன் வருகிறான் அங்கிருந்து கதை தொடங்குகிறது அதன் பின்னர் என்ன நடந்தது யார் இந்த கிளேசியஸ அவனுக்கும் யவன ராஜ குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் அவனுக்கும் சேர மாமன்னர் செங்குட்டுவர் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் இறுதியில் யவனர்களை கடல் வேந்தன் வெற்றி கொண்டனா என்று கதையை மிகுந்த விறுவிறுப்பு குறையாமல் எழுதி இருக்கிறார் குறைகள் நிறைய இருக்கிறது கதையில் சரித்திர பாத்திரங்களை கொஞ்சம் நல்ல விதமாக கை ஆண்டு இருக்கலாம் சேர மன்னர் வருகை குறைவு ஆனால் இறுதியில் செங்குட்டுவர் தோற்றமும் அவரின் நிதியும் நல்ல முடிவின் திருப்தியை கொடுக்கறது கதாபாத்திரங்கள் சரிவர அமையவில்லை தூதுவன் சஞ்சயன் ஒரு இடத்தில் பரணர் கவிதையை படிக்கிறேன் என்று கடல் வேந்தன் நண்பன் கூற தலை வணங்குவான் ஆனால் அடுத்த சில அத்தியாயங்களில் பரணரை திட்டி தீர்க்கிறான் கதையின் முன்னுரை படிக்காமல் கதையை படிக்கவும் அப்போது தான் இறுதி சுவாரஸ்யம் விறுவிறுப்பு நமக்கு கிடைக்கும்
Shelves
book Sandilyan சண்டில்யன்

More like this


நீலவல்லி [Neelavalli]

Historical Based Fiction Written By Sandilyan

3.62/5 · 66 ratings
Check Price

மோகனச் சிலை [Mohana Silai]

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

3.62/5 · 66 ratings
Check Price

ராஜ யோகம் [Raja Yogam]

Historical Based Fiction Written By Sandilyan

3.62/5 · 66 ratings
Check Price

நீள்விழி [Neelvizhi]

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்வி…

3.62/5 · 66 ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

3.62/5 · 66 ratings
Check Price

ஜல தீபம் 3 [Jala Deepam]

க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துட…

3.62/5 · 66 ratings
Check Price

நிலமங்கை [Nilamangai]

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தக…

3.62/5 · 66 ratings
Check Price

யவன ராணி Part 2

சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…

3.62/5 · 66 ratings
Check Price

ராஜ்யஸ்ரீ [Rajyashree]

தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெர…

3.62/5 · 66 ratings
Check Price

கடல் ராணி-1

இந்த வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், அக்காலத்து வீரமறவர்களின் சாகசங்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடற்பயணங்களின் பின்னணியில் விறுவிறுப்பான…

3.62/5 · 66 ratings
Check Price

மாதவியின் மனம் [Madaviyin Manam]

மாதவியின்மனம் Tamil New Novels

3.62/5 · 66 ratings
Check Price