நிமிடத்துள் நேசம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நிமிடத்துள் நேசம்

Nimitaththul Neasam

Pages
252
Publisher
அருணோதயம்
Language
TA

வருடங்கக்கணக்கில் உள்ளே போதித்து வைக்கப்பட்டிருந்த நேசம், நிமிடங்களில் வெளியே வரும் அழகிய தருணங்களை ரசித்து மகிழுங்கள் இக்கதையில்! நாயகன் - ஸ்ரீராமனையும், நாயகி - ஜானகியையும் கதையிலும் கருவிலும் ஒருங்கே பொதித்து எழுதிய நாவல்!

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi) book

More like this


நட்பினிது

கடிகாரத்தையும்... சந்நிதியையும் மாறி மாறி இரு முறை பார்த்தவள், சந்நிதி முன்னே நிற்போரை மறைத்தபடி ஓங்கி வளர்ந்திருந்த தூணின் மீது சந்தேகம் கொண்டவளாய், அமர்ந்திருந்த இடத்தை…

Check Price

வயல்விழி

அருணோதயம் வெளியீடுகளிலே வழி காட்டுதல் இல்லாமல் இருக்காது. பயனுள்ள கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனம் நிறைவு தரவேண்டும். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கதைகளிலே கலந்திருக்க …

Check Price

கோவேறு கழுதைகள்

சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…

4.26/5 · 200+ ratings
Check Price

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

Check Price

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
Check Price

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

உறவோவியம்

உறவுகளின் முக்கியத்துவத்தையும், தாய்மையின் மகத்துவத்தையும் மேன்மைப்படுத்திக் காட்டும் ஓர் அழகான கதை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மறந்து, தனித்தனித் தீவுகளாய் மாறிப்போன குடும்…

Check Price

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

சிறகுகள் வீசி

இன்றைய தலைமுறையினரின் ஓர் ஃபீல் குட் கதை! கேலியும் கிண்டலும் கூடவே கொஞ்சம் தகவலும் வாழ்க்கை முறையும் கலந்து படைக்கப்பட்ட ஒரு இலகுவான கதை! கௌரவத்திற்காக பிடிக்காத ஒரு வ…

Check Price

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

Check Price

பூந்தென்றலே பூமாலையாக வா!

என் சீதாலட்சுமி தென்னிந்திய தமிழ் இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். நாவல்கள், புனைகதை, நாடகம் போன்றவற்றின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். "பூந்தென்றலே …

Check Price