Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 240
- Publisher
- தமிழன் நிலையம்
- Language
- TA
அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது! புற்றீசல் போல,ஓயாமல் புரண்டு வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்தது.
Genres
Shelves
More like this
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
மாலையிட்ட மங்கை
அழகிய அந்தப் பங்களா சினிமா அதிபர் சிங்காரத்துக்கு உரியது. ஆனால், அதன் உள்ளே இருந்து அன்ன நடை பயின்று வெளியே வந்த அந்த ஓவியப் பூங்கொடி உடல் மாலாவுக்கு உரியது.
என் உயிரே ஓவியமே
பூக்களுக்குப் பல நிறங்கள் உள்ளன. அதுபோல, காதலுக்கும் நிறம் உண்டு. பச்சை, சிவப்பு, கறுப்பு என்று பல நிறங்கள். அதில் இரண்டு நிறங்களை இந்தக் காதலில் எடுத்துக் காட்டியிருக்கிறே…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
ரோஜா
கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …
வண்ண மலரே சின்னக் குயிலே
கனவு காணுங்கள். கற்பனை பண்ணுங்கள். திட்டமிடுங்கள். செயற்படுத்துங்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடா முயற்சி நிச்சயம் வ…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …