Select a cover image
Searching for images...
Saving cover image...
மக்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு தலைவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்களில் ஒருவனாக இருந்தாலே போதும் என்கிற உணர்வை நம் முன் வைக்கும் கட்டுரைகள். வெறும் விளக்கங்கள்தான் என்று ஒதுக்கிவிட முடியாத உண்மைகள் நிறைந்த வார்த்தைகள் நேரடியாகவே நம்மைச் சுடுகின்றன. எந்த வகையிலும் சமூகம் நம்மைப் பாதிக்கவில்லை என்று சொல்லக்கூடிய மனநிலையில் இல்லை நாம். சமூகம் சில காரணிகளால் தொடர்ந்து நம்மை பாதித்தவண்ணமே இருக்கி…
More like this
பாப் மார்வி இசைப்போராளி
கலையின் உன்மத்தத்தின் வழியே விடுதலையின் அர்த்தத்தை தேடியவன் பாப்மார்லி. தனது இசையையும் வாழ்வையும் சாகசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றதன் மூலம் ஒரு பிரமாண்டமான கனவாக, புனைவா…
மர்மங்களின் பரமபிதா
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…
வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்
சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்கள…
பறையர் வரலாறு: டி.கோபால் செட்டியார்
ஆதிதிராவிடர் சரித்திரம் என்ற இந்த நூலில் கோபால் செட்டியார் குறிப்பிடும் பல தகவல்களை 1902 ஆம் ஆண்டிலேயே கர்னல் எஸ்.ஆல்காட் ’புவர் பறையா’ என்ற தனது நூலில் எடுத்துரைத்துள்ளார்…
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
இங்கிலாந்திலுள்ள சாசனவாதிகள், அமெரிக்காவிலுள்ள விவசாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் இயக்கங்களையொத்த, தற்போது நிலவும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுந…
டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும்
இந்திய அரசியல் சட்டத்தை நோக்குவார்க்குப் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நுணுக்கமான சட்ட அறிவும், பேராண்மையும், செயல்திறனும் விளங்கும். இவற்றை அறிஞர் பலர் பாராட்டி கூறியதைய…
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை
எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி…