Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 160
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
மனிதனை பெரிதுபடுத்தித் தருவது எழுத்தாளனின் உரிமை கடமை என்று நான் கருதுகிறேன். தனிமனிதனைச் சித்திரிக்கும் போது எழுத்தாளன் தன் எழுத்து ஊடுபாவு இழைகளுக்குள் அந்தத் தனிமனிதனின் சமூகக் குணங்களை - நல்லதையும் கெட்டதையும் சேர்த்து ஒருங்கே நெய்துவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். 'தனியான மனிதனை' மட்டும் எழுத்தாளன் சித்திரிக்க முற்பட்டால் புதுப்புனைவு தேவையே இல்லை.'' இந்த வாசகம் மனிதகுலத்தின் மாபெரும் கதை வி.உஷா…
Genres
Shelves
More like this
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
வானம் தேடும் பறவைகள்
மாதவராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ' என்ற நாமக்கல் கவிஞரின் வாக்கிற்கொப்ப கதையின் நாயகி தனது தோழிக்கும், எதிர்பாராது ஒரு நல்ல குடிலில் சந்திக்கும் கதாந…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
இன்னொரு கூடு இன்னொரு பறவை
அடுத்த நாவல், 'நேற்று நிலா' இன்று நீ 'முதல் கதைக்கு, நேர் மாறான கதைக்களம் இங்கு. புரட்சிகர சிந்தனையும், வித்தியாசமான கதைமாந்தர்களுமாக என் எழுத்தாற்றலுக்கு சவால் விட்ட க…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
கண்கள் சொல்கின்ற கவிதை
காதல் வானில் சிறகடித்துப் பறந்த இருவர் காலங்கள் பல சென்று சந்தித்துக்கொண்டால் என்ன ஆகும்? அவர்கள் காதல் அதுவரையில் உயிரோடு இருக்குமா ...
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
மீண்டும் ஒரு குற்றம்
தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு மரண ஓலம், துப்பறியும் நிபுணர்களான கணேஷ் மற்றும் வஸந்தை ஒரு மர்மமான கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறது. தங்களைக் காப்பாற்றக் கோரி அழைத்த நபர் …