Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் இலக்கிய வரலாற்றாய்வு
Tamililakiyathil Mathamum Maanudanum Ilakiya Varalaatraivu
தமிழ் இலக்கிய வரலாற்றில் மதம் செயற்பட்ட விதம், பின்இடைக்காலத்திலிருந்து தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் மதங்கள் ஆற்றிய பங்கு, சைவ சித்தாந்த உருவாக்கத்தின் சமூக வேரும், அதன் சமூகத் தேவைப்பாடும், தமிழ்ச் சமூகத்தில் செயற்பட்ட மதங்களினூடே வெளிக்கிளம்பிய மானுடம் பற்றிய கருத்துநிலை ஆகியவற்றைப் பற்றி இந்நூலில் உள்ள கட்டுரைகள் தெளிவை ஏற்படுத்துகின்றன. கார்த்திகேசு சிவத்தம்பி அறிமுகமேதும் தேவையற்ற, தமிழ் கூறு…
Genres
Shelves
More like this
ஆத்திசூடி மூலமும் உரையும்
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும்…
கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …
ஊருக்கு நல்லது சொல்வேன்!
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு …
பாரதி வழி
1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…
வானமே நம் எல்லை
ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதின…
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தம…
பாரதி மறைவு முதல் மகாகவி வரை
பாரதி இயலின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று அவர் மறைவின் பின்னர். அவர் மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இலக்கியச் சூழல் எவ்வாறு அமைந்தது என்பதுதான். முப்பத்து ஒன்பது வ…
மணிமேகலை மூலமும் உரையும்
இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…
திருக்குறள் உரை விளக்கம்
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்
உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வ…
தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு
உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புற…
நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்
நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…