அறிவுரைகள் ஜாக்கிரதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிவுரைகள் ஜாக்கிரதை

Arivuraigal Jaakiradhai

முனைவர். நா. சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம், கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 9 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் (நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களிலும் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை எழுதி மாணவர் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வ…

Shelves
தத்துவம் book முனைவர் நா. சங்கரராமன்

More like this


ஜென் தத்துவ விளக்கக் கதைகள்

இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!

முத்தாரம்

நாம் எங்குச் செல்லுகிறோம் என்பதலல் சிந்தனை. எல்லோரும் ஓரிடமும் நோக்கியே செல்கிறோம். செல்லும் பாதைகள்தான் பல கோணங்களில் இருக்கின்றன. பேராறும், சிற்றாறும் ஒரு குறித்த எல்லைக்கு…

உணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு

Author: ஓஷோ

தியானமும் அன்பும்இதுதான் என் கோஷம் ஒரு கலவை தேவைப்படுகிறது. குழுவும் தனிமையும் கலந்தது. முதலில் நீ குழுவில் வேலை செய்கிறாய். கடைசியில் நீ முழுமையாக நீயாகி விடுகி…

எண்ணுவது உயர்வு

வண்ணம், சிந்தனை என்பதெல்லாம் மனிதனுக்கென்றே சிறப்பாக அமைந்திருக்கும் ஒன்றாகும். இதர உயிரினங்களுக்கு பதறுக்கு உள்ளதைப் போன்ற சிந்தனை அமைப்பு இல்லை. பதன் ஆறறிவு படைந்தவன். ஆற…

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

Author: ஓஷோ

"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)

Author: ஓஷோ

யோகம் என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு மனநிலைக்கு வருவதற்கான ஒர…

இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போ…

மெய்யியல் விளக்கம்

தத்துவம் என்றால் என்ன ? நாம் ஏன் தத்துவத்தைப் பயில வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைவருக்கும் ஏன் தத்துவம் தேவைப்படுகிறது? சமூக ஊழியர் அல்லது அரசியல்வாதி தத்துவத்தை அ…

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்

கன்ஃபூசியனிஸத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் 46 தத்துவக் கதைகள் அடங்கியது இந்நூல். கன்ஃபூசியனிஸத்தின் தத்துவங்களின் பொருளைப் புரிந்து கொள்வது கடினம். அவற்றை எளிமையான வாக்கி…

இந்தியத் தத்துவம்

நூலாசிரியர் எஸ். தோதாத்ரி முற்போக்கு எழுத்தாளர் ஆவார். மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் சிறந்த நூல்களுள் ஒன்றான உலகாயதம் என்னும் ஆய்வு நூல் தமிழில் மொழிபெயர்த்…