இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]

None

3.64/5 · 100+ ratings

வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமைய, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_13321

★ 1/5
Sucks. Really. The initial memoirs were engrossing; afterward it turned out to be the passage of a big egoist.

user_13320

இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் [Intha kulatthil Kal erinthavargal]

user_13319

★ 3/5
கல் எறிந்ததால் அலைகள் ஓயவே இல்லை...

user_13318

★ 5/5
Another masterpiece work from Vairamuthu <3

user_13317

★ 4/5
'எது உயிரை ஊற வைக்கிறதோ - எது உணர்வுகளின் மேற்பரப்பை மயிலிறகால் வருடி விடுகிறதோ - எது தூக்கத்துக்கும் விழிப்புக்க்கும் மத்தியிலேயே மனசை வைத்திருக்கிறதோ - எது நஷ்டப்படுத்தாத போதையை நல்குகிறதோ - அதுதான் என்னை வாழும் நிமிஷங்களுக்குள் இட்டுச் செல்கிற வாகனம்." - வைரமுத்து என்னை வாழவைக்கும் நிமிடங்கள் என் ரசனைகள். நான் வாழ்கிற நிமிஷங்களில் நிறைந்திருப்பவர்களில் ஒருவர் வைரமுத்து. காதலையும் காமத்தையும் தமிழால் அலங்கரித்தவர். என்னைப் பொறுத்தவரை இது கொஞ்சம் பிந்திய வாசிப்புத் தான். தன்னை உருவாக்கிய, பாதித்த, செம்மைப்படுத்திய மனிதர்களைப் பற்றி இதில் பதிவு செய்கிறார். நாம் தொட்டுக்கொள்ளவில்லை அது இளமைக்கு லாபம் நாம் பிரிந்துவிட்டோம் அது இலக்கிய லாபம் வைரமுத்துவின் வரிகளின் அழகியல் இந்த ஏக்கத்தில் பிறந்திருக்க வேண்டும். தன் கவிதைகளுக்குக் காரணமான அந்த ஒருத்தியைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். வைரமுத்துவின் வரிகளில் இழைந்தோடும் அந்த வலிகளுக்குக் காரணமானவளோ எனத் தோன்றியது. கண்ணீர் வரவைத்துவிட்டார். இந்தப் பிரவாகத்தின் ஊற்று அங்கிருந்து ஆரம்பமானது என்கிறார். உலகமே போற்றும் இந்த வைரமுத்துவின் கவிதைகளை அவள் படித்துக்கொண்டிருப்பாளா என்கிற என்ன ஓட்டம் என்னில்! குளத்தில் கல்லெறிந்தவர்களின் நல்ல இயல்புகளை மட்டும் எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். யாரையும் காயப்படுத்தாத அறிவு, வார்த்தைகள் அழகு. தன்னையும் உணர்ந்து எழுதியிருக்கிறார். படியுங்கள்.
Shelves
book வைரமுத்து Vairamuthu

More like this


தமிழாற்றுப்படை

ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தரும் விளக்கம்: ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழ…

3.64/5 · 100+ ratings
Check Price

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

தொழில் நுட்பப் பெருக்கத்தால் புயல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் புத்துலகத்திற்கு நம் பங்களிப்பு என்ன? உலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பத…

3.64/5 · 100+ ratings
Check Price

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

3.64/5 · 100+ ratings
Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.64/5 · 100+ ratings
Check Price

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இத…

3.64/5 · 100+ ratings
Check Price

ஆயிரம் பாடல்கள்

பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…

3.64/5 · 100+ ratings
Check Price

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

3.64/5 · 100+ ratings
Check Price

பெய்யெனப் பெய்யும் மழை

வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…

3.64/5 · 100+ ratings
Check Price

மௌனத்தின் சப்தங்கள்

இவையொன்றும் வேதங்களின் விசாரணைகளோ உபநிடதங்களின் உள்ளீடுகளோ அல்ல; உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் புத்திசாலித்தனமான புலம்பல்கள் என்க. இந்தக் கட்டுரைகள் எனது சமகாலத் திரைய…

3.64/5 · 100+ ratings
Check Price

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…

3.64/5 · 100+ ratings
Check Price

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

3.64/5 · 100+ ratings
Check Price