Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]
None
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமைய, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
user_13321
★ 1/5user_13320
user_13319
★ 3/5user_13318
★ 5/5user_13317
★ 4/5Shelves
More like this
தமிழாற்றுப்படை
ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தரும் விளக்கம்: ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழ…
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
தொழில் நுட்பப் பெருக்கத்தால் புயல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் புத்துலகத்திற்கு நம் பங்களிப்பு என்ன? உலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பத…
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இத…
ஆயிரம் பாடல்கள்
பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…
என் பழைய பனை ஓலைகள்
காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …
பெய்யெனப் பெய்யும் மழை
வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…
மௌனத்தின் சப்தங்கள்
இவையொன்றும் வேதங்களின் விசாரணைகளோ உபநிடதங்களின் உள்ளீடுகளோ அல்ல; உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் புத்திசாலித்தனமான புலம்பல்கள் என்க. இந்தக் கட்டுரைகள் எனது சமகாலத் திரைய…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…