Select a cover image
Searching for images...
Saving cover image...
'' இன்றைய மனித உறவுகள் நொறுங்கிக்கிடப்பதைக் காணமுடிகிறது. முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்களையே காணமுடிகிறது. அந்த முகத்திலும் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொன்னை இழப்போமோ, பொருளை இழப்போமோ! என்ற அச்ச உணர்வின் தடிப்புகளும் வெடிப்புகளும் கோலம் போட்டிருப்பதைக் காணமுடியும். முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்கள் தங்கள் முக மூடியைக் கழற்றி எறிய வேண்டும். மனித உறவுகளின் மேன்மையைப் புரிந்து கொள்ளவேண்டு…
Genres
Shelves
More like this
கலாமணியின் கதைகள்
வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. பலதரப்பட்ட மக்களையும் அவர்களது மனப்போக்குகளையும் இவற்றில் காண முடிகிறது. ஏழை - எளிய மக்களின் மன உணர்ச்சிகள் சொல்ல…
முக்கிய நாட்கள்
முக்கிய நாட்கள் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல முக்கிய நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் ப…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…
உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேருவை குழந்தைகளுக்கு மட்டுமாபிடிக்கும்; நம் எல்லோருக்கும்தான் உங்களுக்குப் பிடிப்பது போலத்தான் எனக்கும்! அவரது வாழ்க்கை, அரசியலோடு இரண்டறக் கலந்தது. அவரது சிந்தன…
ரெய்கி
ரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. …
Secret இரகசியம்
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…
நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?
நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், நுகர்வோர் விழிப்புணர்வுக் காகத் தொடர் பரப்புரை தேவைப்படுகிறது. நுகர்வோரிடம் அவர்களது உரிமைகளை …
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்
நாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்…
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
விடிவெள்ளி விவேகானந்தர்
விவேகானந்தர் பற்றிய இந்நூலை உண்மையிலேயே பெரும் உற்சாகத்துடன் எழதினேன். விவேகானந்தர் பற்றிய ராமகிருஷ்ணமடத்தின் வெளியீடுகளைப் படிக்கும்போது விவேகானந்தர் குறித்த மதிப்பீடு …