நோயற்று நூறாண்டுகள் வாழ யோகாசனம் விளக்கப் படங்களுடன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நோயற்று நூறாண்டுகள் வாழ யோகாசனம் விளக்கப் படங்களுடன்

Noyattru Nooraandugal Vaazha Yogasanam

நலமடைகிறது. ஆரோக்கியம் பெறுகிறது. மன நிம்மதி கிடைக்கிறது. ஆத்ம சக்தி பெறுகிறது. தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் போதும், அற்புதமான வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள முடியும்! “அது எப்படி சாத்தியமாகும்?” என்று நீங்கள் யோசிக்கலாம். 5 நிமிட பயிற்சியை தினமும் செய்து பார்த்தால்தான் அதன் தாக்கத்தை நாம் முழுமையாக உணர முடியும்.

Shelves
சூரியநாத் book யோகா

More like this


மர்மம் நிறைந்த வர்மக் கலை

நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…

திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்

இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளை…

பிராணாயாமக் கலை

நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிரா…

தியானமும் பயிற்சியும்

தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நே…

யோகா ஒரு இனிய அனுபவம்

காலதிர்க்கேர்ப்ப மாறுபட்டு இருக்கும் நம் உடைகளை போல உணர்வுகளையும் மாற்றி உடலின் மூலம் ஒரு மைய புள்ளியில் வைத்து நம்மை உணர செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்நூல் வழிவகுக்க…

ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்

“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்வ…

நோய்களை நீக்கும் மூலிகைகள்

துளசி இலைப்பொடியை தேனில் கலந்து உண்ணுவது மற்றும் அதிமதுரம், தூதுவளைப் பொடிகளை கலந்து உண்ணுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். துளசிச் செடியின் விதையை நீரில் கலந்…

நோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்

மற்ற ஜவராஇகள் எல்லாம் மனித வர்க்கம் உள்பட பிராணவாயுவை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. இந்த சுவாசமானது இடைவிடாது பிறந்ததுமுதல் இறக்க…

அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்

அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…

இந்திய யோக இரகசியங்கள்

இந்திய யோக இரகசியங்கள் என்பது அலையும் மனதை ஒரு வழிப்படுத்தும் செயல் ஆசனம் என்பது மனத்தை ஒருவழிப்படுத்த இருந்து செய்யும் பல நிலைகளாகும். யோகம் என்பது முதலில் மனிதனின் சி…

மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்

இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விள…