Select a cover image
Searching for images...
Saving cover image...
தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும். * வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது அமைதியான இடமாக இருக்க வேண்டும். * அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்த…
Genres
Shelves
More like this
யோகா மாணவர்களுக்கான புதிய உலகம்
வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது,…
ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்
“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்வ…
மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்
இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விள…
உடல் நலம் ஆரோக்கியமான வாழ்விற்கு எளிய யோகாசனங்கள்
யோகாவை தினமும் பயிற்சி செய்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த காரணத்திற்காக, இதை வழக்கமாக்கி கொள்ளும்படி பல சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.யோகா செய்வது…
பாபாஜியின் கிரியா யோகங்கள்
கிரியா யோகம் என்பது யோகதா சத்சங்க சொஸைடியின் தீட்சை ஆகும். கிரியா யோகத் தீட்சையைப் பெறுவதன் மூலம், மாணவர்கள் பரமஹம்ஸ யோகானந்தரைத் தமது குருவாக (ஆன்மீக வழிகாட்டியாக) …
மனிதனுக்குள் ஒரு மகா சக்தி
இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் ப…
நலமளிக்கும் முத்திரைகள்
முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத …
ஸ்வர யோகம்
ஸ்வர யோகா என்பது சிறப்பு விழிப்புணர்வு அல்லது கவனிப்பு மற்றும் நாசி வழியாக சுவாசத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அல்லது கையாளுதல் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்ச உணர்வை உணரும் …
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டி…
பதஞ்சலியோக சூத்திரங்கள்
பதஞ்சலி யோகசூத்திரம் , பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. …
நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்
நல்வாழ்க்கைக்கு உதவும் நாற்பது தியானம்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஓர் சிறந்த எண்ணத்தை உள்ளத்திலே பதிய வைத்து
ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு…