Select a cover image
Searching for images...
Saving cover image...
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், …
More like this
பழகத் தெரிந்து கொள்ளுங்கள்
அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு …
பகவான் ரஜனீஷின் (ஓஷோ) தியான முறைகள்
ஆங்கிலத்தில் ‘THE ORANGE BOOK" என்று வெளிவந்து மிகவும் புகழ்பெற்று ஓஷோவின் தியான முறைகளை இந்நூல் சரள தமிழில் விளக்கிச் சொல்கிறது
திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளை…
யோகா ஒரு இனிய அனுபவம்
காலதிர்க்கேர்ப்ப மாறுபட்டு இருக்கும் நம் உடைகளை போல உணர்வுகளையும் மாற்றி உடலின் மூலம் ஒரு மைய புள்ளியில் வைத்து நம்மை உணர செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்நூல் வழிவகுக்க…
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…
உபநிடதம் உரைக்கும் தியானம்
உபநிடதங்களில் தியானம் இல்லை என்பவர்கள் உபாசனை என்ற சொல்லை மறந்துவிடுகிறார்கள். இதுவும் பக்தி, பூஜை. பிரார்த்தனை என்பதொல்லாமும் தியானம் என்றே பொருளாவன. பிரியமுடன் பிரும்ம…
சிரிப்பு யோகா
நாம் தினமும் புதுப்பிறவி எடுக்க்கிறோம் என்ற நினைவில் சோகம், கோபம், சினம் வியாபாரத்தை மண்ணில் புதைத்து, அன்பு, ஆரோக்கிய வியபாரத்தைத் தொடங்கினால் சிரிப்புக் கடலில் குளித்து …
மகா குண்டலினி
யோக தத்துவப்படி மனிதமுதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான சக்தியின் தேக்கமே குண்டலினி.தைமுதுகுத்தண்டின் அடிமனித சரீரத்தில் சூட்சுமமாக இ…
யோக மனோதத்துவக் கலை
துன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது பிடிக்காமல் விரக்தி ந…