Select a cover image
Searching for images...
Saving cover image...
அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு பேசவும் ,பழகவும், தெரிவதில்லை. தனக்குக் காரியம் ஆனால் போதும் என்று பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிடுவார்கள். அவ்வாறே பழகவும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்த…
Genres
Tags
Shelves
More like this
இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…
சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
சிந்தனை மனிதனின் சிறப்பான அம்சம். அதைத் தேவையின்றி வீணடிக்கக்கூடாது. மநோ சக்தி கசியவோ, | வீணாகவோ விடாமல் ஒரு முகப்பட்டுச்1] சிந்திக்க வேண்டும். மந எல்லைக்கு அப்பாற்பட்ட …
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…
குறிக்கோளை அடைய பயிற்சிகள்
குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்த…
வெற்றி தரும் மந்திரம்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…
யோக மனோதத்துவக் கலை
துன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது பிடிக்காமல் விரக்தி ந…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…
சாந்தோக்ய உபநிடதம்
புகழ் பெற்ற உபநிடதமான சாந்தோக்ய உபநிடதம் சாம வேதத்தைச் சார்ந்தது. பிரும்ம சூத்திரத்திற்கு சங்கதி இதிலிருந்தே அதிகமாக எடுக்கப்படுகின்றது. "வேதங்களுள் நான்சாம வேதமாக இரு…
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…