Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வீணையடி நீ எனக்கு: பாகம் 3
Veenaiyadi Nee Enakku: Part 3
- பக்கங்கள்
- 440
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0BNP9YJ5X
கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். அவன் அவளை கடத்தியது பணத்துக்காகவா? அவளுக்காகவா? சினிமா பைனான்சியரான அவனை பெரும் அவமானத்தில் சிக்க வைக்கிறான் இன்னொருவன். அது எதற்காக? பெண்ணுக்காகவா? அதிகாரதுக்காகவா? அதன் பின் நடந்தது என்ன? நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்கள…
Shelves
More like this
சாக்லேட் பக்கங்கள்
மூன்று தலைமுறைகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. பெற்றவளுக்கு நியாயம் வேண்டி போராடுபவன் தேர்ந்தெடுக்கும் பாதை அவன் மனம் கவர்ந்தவளுக்கு அநியாயமாகி விட, நொறுங்கி…
சக்கரவியூகம்
சஷி முரளியின் அன்பான வணக்கங்கள். இந்த முறை சற்று வேறுபட்ட கதைக்களத்தோடு வந்திருக்கிறேன். சக்கர வியூகம் என்பது பாரதப் போரில் துரோணர் வகுத்த போர் முறை. ஏழடுக்கு சக்கரமாக ச…
நினைத்தாலே இனிக்கும்
தொழிலதிபராக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து தங்களது கடமையை முடிக்க நினைக்கிறார்கள் அவளது பெற்றோர். ஆனால் அவளோ தனது கனவினை அடைந்த பின்னரே திருமணம் செய்து …
கலாப காதலா
கலாப காதலா காதல் கைகூடுவது ஒரு வரம். ஆனால் காதலிப்பவர்கள் அனைவருக்கும் அந்த வரம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் அந்த வரம் கைவந்து திருமணத்தில் இணைகின்றனர்.…
பரமபதம்
பரமபதம் என்பது பாம்புகளும் மற்றும் ஏணிகளுமான விளையாட்டு. வாழ்க்கை எனும் விளையாட்டில் சத்யனை பாம்பு தீண்டியதா, ஏணியில் ஏறினானா? சுபர்ணாவை தீண்டிய பாம்பு, அவளது வாழ்வை …
காலங்களில் அவள் வசந்தம்
கடும் கோடையை அனுபவித்துக் கொண்டிருந்தவனின் வாழ்வில் வசந்தமாக, நாயகி எவ்வாறு மாறுகிறாள் என்பதே கதை. கிரிக்கெட் சூதாட்டம், அதன் பின்னணி அனைத்தையும் அறிந்து கொண்ட நாயகன் எப்…
புது கவிதை
‘க்கிட்ட கவிதை மரபுக் கவிதை இவள் மரபுகளை மீறிய புது கவிதை!... புதிய கவிதை! கவிதையின் இலக்கணத்தை மீற வைத்தவன், அவளது பார்த்திபன்!
வீணையடி நீ எனக்கு: பாகம் 2
கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். …