காலங்களில் அவள் வசந்தம்
Share:

காலங்களில் அவள் வசந்தம்

Kaalangalil Aval Vasantham

Check Price on Amazon

காலங்களில் அவள் வசந்தம்

Kaalangalil Aval Vasantham

பக்கங்கள்
681
பதிப்பகம்
MS Publications
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0B37V6NTZ

கடும் கோடையை அனுபவித்துக் கொண்டிருந்தவனின் வாழ்வில் வசந்தமாக, நாயகி எவ்வாறு மாறுகிறாள் என்பதே கதை. கிரிக்கெட் சூதாட்டம், அதன் பின்னணி அனைத்தையும் அறிந்து கொண்ட நாயகன் எப்படி தனது அணியை, வாழ்க்கையை, இழந்த கௌரவத்தை மீட்கிறான் என்பதை கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் ஸ்டார் கொடுங்கள், ரிவியு போடுங்கள். உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். காலங்களில் அவள் வசந்தம், உங்கள…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


சாக்லேட் பக்கங்கள்

மூன்று தலைமுறைகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. பெற்றவளுக்கு நியாயம் வேண்டி போராடுபவன் தேர்ந்தெடுக்கும் பாதை அவன் மனம் கவர்ந்தவளுக்கு அநியாயமாகி விட, நொறுங்கி…

3.3/5 · 3 reviews

சக்கரவியூகம்

சஷி முரளியின் அன்பான வணக்கங்கள். இந்த முறை சற்று வேறுபட்ட கதைக்களத்தோடு வந்திருக்கிறேன். சக்கர வியூகம் என்பது பாரதப் போரில் துரோணர் வகுத்த போர் முறை. ஏழடுக்கு சக்கரமாக ச…

3.4/5 · 8 reviews

நினைத்தாலே இனிக்கும்

தொழிலதிபராக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து தங்களது கடமையை முடிக்க நினைக்கிறார்கள் அவளது பெற்றோர். ஆனால் அவளோ தனது கனவினை அடைந்த பின்னரே திருமணம் செய்து …

கலாப காதலா

கலாப காதலா காதல் கைகூடுவது ஒரு வரம். ஆனால் காதலிப்பவர்கள் அனைவருக்கும் அந்த வரம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் அந்த வரம் கைவந்து திருமணத்தில் இணைகின்றனர்.…

வீணையடி நீ எனக்கு: பாகம் 3

கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். …

பரமபதம்

பரமபதம் என்பது பாம்புகளும் மற்றும் ஏணிகளுமான விளையாட்டு. வாழ்க்கை எனும் விளையாட்டில் சத்யனை பாம்பு தீண்டியதா, ஏணியில் ஏறினானா? சுபர்ணாவை தீண்டிய பாம்பு, அவளது வாழ்வை …

புது கவிதை

‘க்கிட்ட கவிதை மரபுக் கவிதை இவள் மரபுகளை மீறிய புது கவிதை!... புதிய கவிதை! கவிதையின் இலக்கணத்தை மீற வைத்தவன், அவளது பார்த்திபன்!

வீணையடி நீ எனக்கு: பாகம் 2

கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். …