Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சக்கரவியூகம்
Chakravyoogam
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பு
- 1
- ASIN
- B0739V7L8D
சஷி முரளியின் அன்பான வணக்கங்கள். இந்த முறை சற்று வேறுபட்ட கதைக்களத்தோடு வந்திருக்கிறேன். சக்கர வியூகம் என்பது பாரதப் போரில் துரோணர் வகுத்த போர் முறை. ஏழடுக்கு சக்கரமாக சுழன்று எதிரிகளை உள்வாங்கி அவர்களை வீழ்த்துவதில் சக்கர வியூகம் தன்னிகரற்று விளங்கியது. அந்த வியூகத்தை உடைப்பதன் ரகசியம் அறிந்தவர்கள் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் போரில் பங்கு பெறாத கிருஷ்ணனின் மகன் அநிருத்தன். வியூ…
Quotes
You cannot adopt politics as a profession and remain honest. -Louis Mchenry Howe
ஓட்டைகளினால் நெய்யப்பட்ட சட்டை இந்திய சட்டம்
மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை, அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான் கிருஷ்ணன்.
Shelves
More like this
சாக்லேட் பக்கங்கள்
மூன்று தலைமுறைகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. பெற்றவளுக்கு நியாயம் வேண்டி போராடுபவன் தேர்ந்தெடுக்கும் பாதை அவன் மனம் கவர்ந்தவளுக்கு அநியாயமாகி விட, நொறுங்கி…
நினைத்தாலே இனிக்கும்
தொழிலதிபராக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து தங்களது கடமையை முடிக்க நினைக்கிறார்கள் அவளது பெற்றோர். ஆனால் அவளோ தனது கனவினை அடைந்த பின்னரே திருமணம் செய்து …
கலாப காதலா
கலாப காதலா காதல் கைகூடுவது ஒரு வரம். ஆனால் காதலிப்பவர்கள் அனைவருக்கும் அந்த வரம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் அந்த வரம் கைவந்து திருமணத்தில் இணைகின்றனர்.…
வீணையடி நீ எனக்கு: பாகம் 3
கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். …
பரமபதம்
பரமபதம் என்பது பாம்புகளும் மற்றும் ஏணிகளுமான விளையாட்டு. வாழ்க்கை எனும் விளையாட்டில் சத்யனை பாம்பு தீண்டியதா, ஏணியில் ஏறினானா? சுபர்ணாவை தீண்டிய பாம்பு, அவளது வாழ்வை …
காலங்களில் அவள் வசந்தம்
கடும் கோடையை அனுபவித்துக் கொண்டிருந்தவனின் வாழ்வில் வசந்தமாக, நாயகி எவ்வாறு மாறுகிறாள் என்பதே கதை. கிரிக்கெட் சூதாட்டம், அதன் பின்னணி அனைத்தையும் அறிந்து கொண்ட நாயகன் எப்…
புது கவிதை
‘க்கிட்ட கவிதை மரபுக் கவிதை இவள் மரபுகளை மீறிய புது கவிதை!... புதிய கவிதை! கவிதையின் இலக்கணத்தை மீற வைத்தவன், அவளது பார்த்திபன்!
வீணையடி நீ எனக்கு: பாகம் 2
கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். …