தன்மீட்சி
Share:

தன்மீட்சி

Thanmeetchi

Check Price on Amazon
4.2/5 · 20 reviews

தன்மீட்சி

Thanmeetchi

4.2/5 · 20 reviews
பக்கங்கள்
163
வடிவம்
Paperback
பதிப்பகம்
தன்னறம்
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DM2DMG63

நான் யார்? என் வாழ்வின் அர்த்தம் என்ன? விருப்பமில்லாத துறையில் உழலும் நான் என் கனவுகளை எப்படிக் கண்டடைவது? — இன்றைய இளைஞர்களின் ஆழமான அகக் கேள்விகளுக்குப் பதிலாக உருவான கடிதத் தொகுப்பு இது. இருபது ஆண்டுகளாக வாசகர்கள் எழுதிய கடிதங்களுக்கு — சோம்பல், ஆணவம், வெறுமை, லட்சியமின்மை, பணியிடச் சிக்கல்கள், தனிமை, இயந்திரமயமான வாழ்க்கை என ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் எழும் குழப்பங்களுக்கு — நேர்மையான, ஆழம…

Interested in this book? Check Price on Amazon
Quotes

தன்னறம்’ (ஸ்வதர்மம்) பற்றி மேலும் கேட்டான். “எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும் போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். “அதை

1985இல் சுந்தர ராமசாமி என்னுடைய கதைகளை வாசித்துவிட்டுச் சொன்னார், ‘உங்களால உரையாடலை எழுத முடியலை. பெரிய இரும்புக் கதவுதான் அந்த தடை’. நான் சொன்னேன் ‘சார், தமிழிலேயே நல்ல உரையாடலை நான்தான் எழுதப்போறேன். என் முன்னால வரக்கூடிய இரும்புக்கதவுகள நான் தட்டிப்பாக்கமாட்டேன். உதைச்சும் பாக்க மாட்டேன். மண்டையால முட்டி உடைப்பேன். கதவு உடைய லைன்னா அந்த இடத்திலேயே செத்திருவேன்’.

எத்தனை எத்தனை மனிதர்களின் சுயக்கொடை, நாம் இப்பொழுது வாழும் வாழ்வு!

More Quotes...
Shelves
Philosophy புனைகதை அல்லாதவை Self-Help தத்துவம் சுயமுன்னேற்றம் Non-Fiction

More like this


இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.1/5 · 17 reviews

விஷ்ணுபுரம்

ஒரு கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டு, ஒரு பெரும் விஷ்ணு சிலையை முன்வைத்து, பல நூற்றாண்டுகளாக விரியும் ஒரு காவிய நாவல் இது. மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையர் நினைவாக எழு…

3.5/5 · 39 reviews

இரவு

பகல் முழுவதும் உறங்கி, இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்தினுள் நுழையும் ஒருவனின் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல் இது. பெரிய மிருகங்கள் அனைத்து…

3.8/5 · 40 reviews

பெண் ஏன் அடிமையானாள்? வளரி வேலாயுதம்

உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்…

4.4/5 · 100+ reviews

பெண் ஏன் அடிமையானாள்?

பெண்களின் அடிமைத்தனத்திற்கான அடிப்படை காரணங்களை ஆழமாக அலசி ஆராய்ந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் மிக முக்கியமான பெண்ணிய நூல் இதுவாகு…

4.4/5 · 100+ reviews

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

2.5/5 · 38 reviews

பெண் ஏன் அடிமையானாள்?

No description added

4.4/5 · 100+ reviews

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…

4.5/5 · 200+ reviews

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்

"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…

3.7/5 · 29 reviews

வெண்கடல்

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

3.2/5 · 5 reviews

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…