Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வெண்கடல்
Venkadal
- பக்கங்கள்
- 232
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vamsi Books
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789380545776
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.
Genres
Quotes
அதில் ஒன்றில் வெந்துவிட்டதா என்று பார்க்க அம்மாவின் கை அழுந்திய பள்ளம் இருக்கும். அது என்னுடைய இட்லி. அதை நான் சின்னவயதில் இருந்தே அம்மையப்பம் என்று சொல்லி விசேஷ சலுகையாகத் தின்று வந்திருக்கிறேன். அந்த இட்லியைப் பிறர் தொடுவதுகூட எனக்கிழைக்கப்படும் மாபெரும் அநீதியாகவே எடுத்துக்கொள்வேன். அம்மா அந்தக் கைத்தடம் பதிந்த இட்லியை எடுத்து ஒரு அலுமினியத்தட்டில் போட்டு முந்தையநாள் மிஞ்சிய மீன்குழம்பில் கொஞ்சம் அள்ளி ஊற்றினாள். ‘குழிலே குழிலே’ என்று நான் அடம்பிடித்தேன். துளி சிந்தாமல் அந்தக்குழிக்குள் மீன்குழம்பு விடப்படவேண்டும்.
Shelves
More like this
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
சோற்றுக் கணக்கு
காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…
வேங்கைச்சவாரி
கன்னட மொழியின் முதன்மையான இளம் எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனங்களிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். இவரின் ஒன்பது சிறுகதைகளின் மொழிப…
நூறு நாற்காலிகள்
இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை நம் காலடியில் ஏங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
நாவல் கோட்பாடு
நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுப…
இந்திய ஞானம் (தேடல்கள், புரிதல்கள்)
இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய…
இந்தியப் பயணம்
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புத…
அருகர்களின் பாதை
ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொர…