Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு
Sanga Elakkiyam Valangum Pathu Paattu
- பக்கங்கள்
- 152
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789391561567
விவரணை இக்கால சந்தியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூலகளைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆர்வம் ஏற்பட்டிறுக்கிறது. அந்த ஆர்வம் மேலும் வளர சிறந்த கலைக் களஞ்சியமான சங்க நூல்களின் முதல் பகுதியாகிய பத்துப்பாட்டை எளிய இனிய நடையில் உரை நடை நூலாக எழுதியுள்ளனர் இந்நூல்.
Genres
Shelves
More like this
திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்த…
உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…
உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம்: எட்டுத்தொகை
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …
சங்க இலக்கியம் வழங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி எ…
பன்னிரு திருமுறைகள் ஓர் அறிமுகக் கையேடு
உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் விழுப்பமும், தொன்மையும் உடையது நம் சைவ சமயமேயாகும். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் பன்னிரு திரும…
ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட ம…
காளிதாசரின் உலக மகா காவியங்கள்
காளிதாசர் பாரத நாட்டுக் கவிஞர்களுள் தலை சிறந்தவர். ஸம்ஸ்கிருத மொழிக்கு வளம் சேர்ந்தவர். அவரது நூல்கள் பாரத நாடு முழுவதிலும் அல்லாது, உலக முழுவதிலும் புகழ் பெற்றுத் திகழ்…
திருக்குறள் - மூலமும் எளிய தமிழில் உரையும்
Thirukkural - Moolamum Ealiya Thamizhil Uraiyum: Moolamum Eliya Thamizhil Uraiyum
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…