Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காளிதாசரின் உலக மகா காவியங்கள்
Kaalidhasarin Ulaga Maha Kaviyangal
- பக்கங்கள்
- 216
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789388428804
காளிதாசர் பாரத நாட்டுக் கவிஞர்களுள் தலை சிறந்தவர். ஸம்ஸ்கிருத மொழிக்கு வளம் சேர்ந்தவர். அவரது நூல்கள் பாரத நாடு முழுவதிலும் அல்லாது, உலக முழுவதிலும் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. மேனாட்டு அறிஞர்கள் பலர் அவரது கவித்திறத்தைப் பாராட்டியுள்ளனர். உலக இலக்கிய வரலாற்றில் காளிதாசர் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறார். அவர் இயற்றிய காவியங்கள்: 1. இரகு வம்சம் (செய்யுள் காவியம்) 2. குமார சம்பவம் (செய்யுள் க…
Genres
Shelves
More like this
பன்னிரு திருமுறைகள் ஓர் அறிமுகக் கையேடு
உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் விழுப்பமும், தொன்மையும் உடையது நம் சைவ சமயமேயாகும். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் பன்னிரு திரும…
ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட ம…
திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்த…
உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…
உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம்: எட்டுத்தொகை
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …
சங்க இலக்கியம் வழங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி எ…
சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு
விவரணை இக்கால சந்தியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூலகளைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆர்வம் ஏற்பட்டிறுக்கிறது. அந்த ஆர்வம் மேலும் வளர சிறந்த கலைக் களஞ்சியமான சங்க நூல்…
திருக்குறள் - மூலமும் எளிய தமிழில் உரையும்
Thirukkural - Moolamum Ealiya Thamizhil Uraiyum: Moolamum Eliya Thamizhil Uraiyum
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…