Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஒரு நதி குளிக்கப் போகிறது
Oru Nathi Kulikkap Pokirathu
- பக்கங்கள்
- 84
- பதிப்பகம்
- நெய்தல்வெளி
- மொழி
- தமிழ் (Tamil)
சமூக அவலங்களை கூர்ந்த பார்வையால் பார்ப்பது, வார்த்தைகளால் அந்த அநீதிகளை சாடுவது, மங்கிய மக்கள் மதிக்கு புதுவெளிச்சம் காட்டுவது போன்றவற்றை பல்வேறு தளங்களில் தவறாது செய்கிறார் வலம்புரியார். 'ஓரு நதி குளிக்கப் போகிறது', என்னும் இந்த கவிதைத் தொகுப்பில் இவர் தனது வேதனைகளை விசித்திர புதுக்கவிதையாக படைத்திருப்பது தமிழ் முற்றத்தில் தங்கநிலா பிரவாகமாய் தெரிகிறது. உரைநடையாக ஆசைப்படுகிற கவிதையைக் காட்டிலும்…
Genres
Shelves
More like this
சொர்க்கத்தில் ஒரு நாள்
தனக்கென்றே உரிய ஒரு தனித்த எழுத்து நடை வலம்புரிஜானிடம் உண்டு. தொடர்ந்த பயிற்சியின் காரணமாக அந்த எழுத்து நடை அவர் மேடைப்பேச்சுக்கும் இயல்பாகத் தாவிவிட்டது. அடுக்கு மொழி …
வணக்கம்
Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்…
காதலும் காமமும் பாகம் 1
ஆணில் பெண்ணையும் பெண்ணில் ஆணையும் பிரசவிக்கும் பிரளயச் சம்பவம்தான் காதல் என்று வார்த்தைச் சிலம்பம் ஆடுகிறார். இதைவிட காதலை சிறப்பாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. இந்தத்…
பற்றி எரிகிற பனி நதிகள்
பேச்சு... எழுத்து... இவற்றை பேச்சு எழுத்து என்று பாராமல் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் நிகழும் வேள்வி... விளைத்தல் என்று அதை நினைப்பது ஒரு உன்னதச் சிந்தனை. 1970-80 கள…
சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக
'சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக' என்பது தலைப்பு. 'சிலருக்காக' என்று வைத்ததில் எனக்குச் சம்மதமில்லைதான். காரணம், வயிற்றுக் குழந்தைக்காகத் தாய் வாஞ்சையோடு சாப்பிடலாம். அது தவ…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
மனவாசம்
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்
தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…
என் பழைய பனை ஓலைகள்
காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …
பாரதியார் கவிதைகள்
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …