ஊரின் மிக அழகான பெண்: உலக இலக்கிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
Oorin Miga Azhagana Pen: Ulaga Ilakkiya Mozhipeyarppu Sirukathaigal
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஊரின் மிக அழகான பெண்: உலக இலக்கிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
Oorin Miga Azhagana Pen: Ulaga Ilakkiya Mozhipeyarppu Sirukathaigal
- பக்கங்கள்
- 416
- வடிவம்
- Kindle Edition
- மொழி
- தமிழ் (Tamil)
உலக இலக்கியத்தின் உச்சம் தொட்ட சிறுகதைகள் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட தொகுப்பு இது. லத்தீன் அமெரிக்க, அரபு உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேதைகள் எழுதிய கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. சுவர், மரம், மழை, கைதி, கடல் கன்னி, பஸ், பொம்மை எனத் தலைப்புகள் எளிமையாக இருந்தாலும், அவை பேசும் வாழ்க்கை ஆழமானது. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், மூலத்தின் உயிரோட்டம் குலையாத படைப்பூக்கமான தமிழில் இக்கதைகள…
Genres
Shelves
More like this
மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதை…
ஸீரோ டிகிரி
தமிழின் மீறல்வாத நவீன இலக்கியப் படைப்புகளில் ஒரு முன்னோடியாக இந்த நாவல் கருதப்படுகிறது. தொலைபேசி உரையாடல்கள், கொடூரமான வதைக் காட்சிகள், மென்மையான காதல் கவிதைகள், எண்…
தேகம்
வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்…
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…
எங்கே உன் கடவுள்?
துக்ளக் இதழில் வாரந்தோறும் வெளிவந்து பரவலான வாசகர் கவனத்தை ஈர்த்த பதினைந்து அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியலை மட்டும் பேசாமல், மதமாற்றம், சமூக ஒழுக்கம், பண்பாடு…
பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1
ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல, தமிழ்ப் படைப்புலகில் பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெய…
கோணல் பக்கங்கள் பாகம் 1
"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகள…
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற …
காமரூப கதைகள்
சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது…
மலாவி என்றொரு தேசம்
அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக…
கோணல் பக்கங்கள் பாகம் 2
"சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அல…
மூடுபனிச் சாலை
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவல…