நினைத்தது நெகிழ்ந்தது
Share:

நினைத்தது நெகிழ்ந்தது

Ninaiththadhu Negizhndhadhu

Check Price on Amazon
பக்கங்கள்
84
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

நினைத்தது நெகிழ்ந்தது சிலரிடம் போகிற நூறு ரூபாய் நோட்டுகள் கூட நொண்டியாகி விடுகின்றன பெட்டிக்குள்ளேயே பேசாமல் கிடக்கின்றன என்னிடம் வருகிற.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Poetry கவிதைகள்

More like this


வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

அவளுக்கு ஒரு கடிதம்

நாணலைப் போல் வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல் உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது. திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கு…

பக்கம் பார்த்து பேசுகிறேன்

மு.மேத்தா -இவர் காற்றால் ஏற்ப்பட்ட கவிதை தீபம். இந்த ஓலியால்தான் எழுத்துகள் எல்லாம் எழுந்து கைகோர்த்துக் கொள்ளக் கற்றுக் கொண்டன. இவரின் கைகள் படும் இடமெல்லாம் வார்த்தைகள் கருத்தரி…

மகுடநிலா

திரு.மு .மேத்தா அவர்கள் எழுதிய மகுட நிலா என்ற வரலாற்று புதினம் படித்தேன் சோழர் குலம் வீழ்ச்சியுற்று நாடில்லாமல் அலைந்த சமயத்தில் வீரன் ஒருவன் தனிமனிதனாக படைதிரட்டி ஒரு…

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

பாரதியார் கவிதைகள்

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

4.1/5 · 29 reviews