Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 200
- பதிப்பகம்
- Pustaka Digital Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0CN4LZFCH
நாயகன் ராகுலின் முதல் காதல் தோல்வியில் முடிந்திருக்க, அதை மறக்க முடியாமல் அவன் திணறுகையில், அவன் வாழ்க்கையில் அவனுக்கென வந்தாள் சாருமதி. அவனுக்கென தான் இருக்க வேண்டும் என அவள் நினைக்கையில், ஒரு இதமான சூழ்நிலையில், அவன் அவளை மிகவும் மோசமாக காயப்படுத்திவிட, அவளால் அதையும் தாண்டி அவனை நேசிக்க முடியுமா? ஒரு தோல்வியில் இருந்து மீண்டவன், தன் அடுத்த காதலையும் தொலைப்பானா? காப்பாற்றிக் கொள்வானா?
Shelves
More like this
ஆசை மேகம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
பூஞ்சோலை கிளியே...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...
ஒரு ஊருக்கு புதிதாக வரும் நாயகன், அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு... வில்லனை அழிக்க நினைக்கும் அவன் முயற்சியில், நாயகி குறுக்கே வந்தால் பழி வாங்குவானா? அவளுக்கென வ…
நினைவலையில்...
நம் ஒவ்வொருவரின் நினைவிலும் சில நல்ல விஷயம் உறங்கும், சில ஞாபங்கள் உறங்கும். அதே மாதிரிதான் நம்ம கதையின் நாயகன் ஷிஜு (ஷிஜு பொன் குமார்) நினைவில் ஒரு விஷயம் , ஒ…
சிப்பி தேடும் மழைத்துளி?
Infaa, young budding author is well known among ladies readers.
தவறிய தருணங்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
நதியை மீட்டும் நாணல்...
மாயோன் திருப்புகழோட முதல் வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போக, அவனோட இரண்டாவது திருமணமும் அவன் வெறுக்கும் ஒரு பொண்ணோட நடந்தால் என்னவாகும்? ஸ்ரீமதியோ மாயோனை மா…
ஜீவன் ரெண்டும் சேர்ந்ததே...
வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்…
வெண்பனி சிலையே...
அமுதனின் வாழ்க்கையில் யாரை அதிகம் வெறுத்தானோ அந்த மிருதுளாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. மிருதுளாவோ அமுதனுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அதை நினைத்து அ…
வண்ண நிழல்கள்...
வாழ்க்கையில் சின்ன சந்தோஷத்துக்கு ஏங்கும், நோயுடன் போராடும் நாயகியும், அனைத்தும் இருந்தும் வாழ முடியாத நாயகனும்... ஒரு புள்ளியில் சந்தித்து, தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தா…
மின் மினியாய் நான்...
கல்லூரியின் ஸ்டார் நாயகி, கவலையின்றி பாடித்திரியும் மின்மினி... அவளுக்குள் இருக்கும் சோகம்... தேடல்... தன்னவனைக் கண்டவுடன் கொள்ளும் நேசம். அவளது குறும்புகளை ரசிக்க, அவள் …