நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...
Share:

நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...

Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven…

Check Price on Amazon

நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...

Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven…

பக்கங்கள்
516
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B07DCQBZBC

ஒரு ஊருக்கு புதிதாக வரும் நாயகன், அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு... வில்லனை அழிக்க நினைக்கும் அவன் முயற்சியில், நாயகி குறுக்கே வந்தால் பழி வாங்குவானா? அவளுக்கென விலகுவானா? அவள் பெற்றவருக்காக நிற்பாளா? கொண்ட கணவனுக்கு வேண்டி பார்ப்பாளா? உறவுச் சிக்கல்கள் எப்படி அவிழும்?

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஆசை மேகம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

பூஞ்சோலை கிளியே...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

நினைவலையில்...

நம் ஒவ்வொருவரின் நினைவிலும் சில நல்ல விஷயம் உறங்கும், சில ஞாபங்கள் உறங்கும். அதே மாதிரிதான் நம்ம கதையின் நாயகன் ஷிஜு (ஷிஜு பொன் குமார்) நினைவில் ஒரு விஷயம் , ஒ…

சிப்பி தேடும் மழைத்துளி?

Infaa, young budding author is well known among ladies readers.

1.7/5 · 3 reviews

தவறிய தருணங்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

நதியை மீட்டும் நாணல்...

மாயோன் திருப்புகழோட முதல் வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போக, அவனோட இரண்டாவது திருமணமும் அவன் வெறுக்கும் ஒரு பொண்ணோட நடந்தால் என்னவாகும்? ஸ்ரீமதியோ மாயோனை மா…

ஜீவன் ரெண்டும் சேர்ந்ததே...

வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்…

வெண்பனி சிலையே...

அமுதனின் வாழ்க்கையில் யாரை அதிகம் வெறுத்தானோ அந்த மிருதுளாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. மிருதுளாவோ அமுதனுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அதை நினைத்து அ…

மின் மினியாய் நான்...

கல்லூரியின் ஸ்டார் நாயகி, கவலையின்றி பாடித்திரியும் மின்மினி... அவளுக்குள் இருக்கும் சோகம்... தேடல்... தன்னவனைக் கண்டவுடன் கொள்ளும் நேசம். அவளது குறும்புகளை ரசிக்க, அவள் …

காற்றிலே கற்பூரமாய்...

வேதாந்த், தனிமையில் வாழ்பவன்... தன் வாழ்க்கைத் துணைதான் தனக்கு அனைத்துமாக மாறப் போகிறாள் என்ற பெரும் எதிர்பார்ப்போடு வாழ்கிறான். தனக்கு வருபவள் தன்னை முழுதாக நேசிப்பாள், தன்…

நெஞ்சுக்குள் பொத்தி வைத்தேன்...

எதற்குமே உபயோகம் இல்லை, எந்த திறமையும் இல்லை என பெற்றவரால் இகழப்பட்டுவரும் நாயகனை, உனக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும் என அவளை அறியாமலேயே அவனைத் தூண்…

கனவே கனிவே...

தன் திருமணம் மிகப்பெரும் துரோகத்தால் முடிவுக்கு வந்திருக்க, திருமண பந்தத்தின் மீதே பெரும் வெறுப்பு கொள்ளும் நாயகனும், திருமணம் என்றாலே அதில் இருக்கும் பிரச்சனைகள் தனக்கு வ…