நதியை மீட்டும் நாணல்...
Share:

நதியை மீட்டும் நாணல்...

Nathiyai Meettum Naanal...

Check Price on Amazon
பக்கங்கள்
636
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DPSTG3PF

மாயோன் திருப்புகழோட முதல் வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போக, அவனோட இரண்டாவது திருமணமும் அவன் வெறுக்கும் ஒரு பொண்ணோட நடந்தால் என்னவாகும்? ஸ்ரீமதியோ மாயோனை மாய்ந்து மாய்ந்து சைட் அடிச்சு இருக்க, அவனுக்கு தன்னைப் பிடிக்கவே செய்யாது என்ற உண்மை அவளை எந்த அளவுக்கு பாதிக்கும்? அப்படியும் அவனையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய சூழல், அதனால் உருவாகும் பிரச்சனைகள்... இவங்களுக்குள்ளே எல்லாம் சரியாகும…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஆசை மேகம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

பூஞ்சோலை கிளியே...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...

ஒரு ஊருக்கு புதிதாக வரும் நாயகன், அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு... வில்லனை அழிக்க நினைக்கும் அவன் முயற்சியில், நாயகி குறுக்கே வந்தால் பழி வாங்குவானா? அவளுக்கென வ…

நினைவலையில்...

நம் ஒவ்வொருவரின் நினைவிலும் சில நல்ல விஷயம் உறங்கும், சில ஞாபங்கள் உறங்கும். அதே மாதிரிதான் நம்ம கதையின் நாயகன் ஷிஜு (ஷிஜு பொன் குமார்) நினைவில் ஒரு விஷயம் , ஒ…

சிப்பி தேடும் மழைத்துளி?

Infaa, young budding author is well known among ladies readers.

1.7/5 · 3 reviews

தவறிய தருணங்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

ஜீவன் ரெண்டும் சேர்ந்ததே...

வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்…

வெண்பனி சிலையே...

அமுதனின் வாழ்க்கையில் யாரை அதிகம் வெறுத்தானோ அந்த மிருதுளாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. மிருதுளாவோ அமுதனுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அதை நினைத்து அ…

வண்ண நிழல்கள்...

வாழ்க்கையில் சின்ன சந்தோஷத்துக்கு ஏங்கும், நோயுடன் போராடும் நாயகியும், அனைத்தும் இருந்தும் வாழ முடியாத நாயகனும்... ஒரு புள்ளியில் சந்தித்து, தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தா…

மின் மினியாய் நான்...

கல்லூரியின் ஸ்டார் நாயகி, கவலையின்றி பாடித்திரியும் மின்மினி... அவளுக்குள் இருக்கும் சோகம்... தேடல்... தன்னவனைக் கண்டவுடன் கொள்ளும் நேசம். அவளது குறும்புகளை ரசிக்க, அவள் …

காற்றிலே கற்பூரமாய்...

வேதாந்த், தனிமையில் வாழ்பவன்... தன் வாழ்க்கைத் துணைதான் தனக்கு அனைத்துமாக மாறப் போகிறாள் என்ற பெரும் எதிர்பார்ப்போடு வாழ்கிறான். தனக்கு வருபவள் தன்னை முழுதாக நேசிப்பாள், தன்…