Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நா! உயிரே!! நுவ்வே!!! - பாகம் 2
Na! Uyire!! Nuvve!!! - Part 2
- பக்கங்கள்
- 436
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0CNTZ7ZYB
ஆதிசக்தீஸ்வரிக்கு வேறுவழி தெரியவில்லை. அவளது குடும்பத்தின் மானத்தை நிமிர்த்த அவள் தனது காதலை விலை கொடுக்க வேண்டியதாய் போயிற்று. அவள் தனது காதலை கொடுத்துத் திருமணத்தை வாங்கி இருக்கிறாள். வீட்டில் இருப்பவர்களின் வாழ்க்கை அவளது கைகளில் எனும் போது... பேதை பெண்ணவள் என்ன செய்வாள்? அன்னை, அண்ணி, அக்கா என்று மூன்று பெண்களின் வாழ்க்கையும் ஒற்றைப் பெண்ணான அவளது வார்த்தைகளில் அடங்கி இருந்தது. அவள் தனது காதல…
Shelves
More like this
வான் தேடா மதி - 1
மருத்துவமனையில் இருந்து அவந்திகா வீடு திரும்பியதும் சிசுவின் இறுதி காரியத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் நடந்தது... அப்போது அர்ஜூன் அங்கு வந்தான்... அவனைக் கண்டதும் துரை…
கண்ணில் கனவாக நீ!!!
"பிரின்ஸ்..." அவள் பதட்டத்துடன் அவனது முகத்தைப் பார்த்தாள். பின்னே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் அவன் இருந்தால் பயம் வராது போகுமா! "இங்கே என்ன பண்ணுற?"
ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!
அன்று அமாவாசை போலும்... இருள் சூழ்ந்த வானம்... எங்கும் கும்மிருட்டாக இருந்தது. களத்து மேட்டில் மல்லாந்து படுத்திருந்த அவனது விழிகள் இருண்ட வானை வெறித்து இருந்தது. இருண்ட…
கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!
"ஹாய், ஐயம் கமல்..." என்றபடி எழுந்தவன் அவள் கையை நீட்டும் முன் அவளது கையைப் பற்றிக் குலுக்க... அடுத்த நொடி அவள் வேகமாய் அவனது கரத்தில் இருந்து தனது கரத்தினை உருவி கொண்ட…
மாசிலா நேசம்
எனது பெயர் ஶ்ரீகலா... இல்லத்தரசி. பொழுதுபோக்கிற்காக எழுத வந்தது. இப்போது எழுத்து உயிர்மூச்சாகி விட்டது. இதுவரை 38 நெடுநாவல்களும், 6 குறுநாவல்களும் எழுதி உள்ளேன். சொ…
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா! - இரண்டாம் பாகம்
"இதோட மூணாவது தடவை நீ என் சட்டையைப் பிடிக்கிற? எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு உன்னைச் சும்மா விடறேன்." என்ற சக்தீஸ்வரன் எச்சரித்தபடி நாராயணனின் கரத்தினைத் தட்டி விட்டான். …