ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!
Share:

ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!

Aali Aalinganamai Aarathi Aaruyire!!!

Check Price on Amazon

ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!

Aali Aalinganamai Aarathi Aaruyire!!!

பக்கங்கள்
409
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0B5LN6ZW1

அன்று அமாவாசை போலும்... இருள் சூழ்ந்த வானம்... எங்கும் கும்மிருட்டாக இருந்தது. களத்து மேட்டில் மல்லாந்து படுத்திருந்த அவனது விழிகள் இருண்ட வானை வெறித்து இருந்தது. இருண்ட வானில் அவன் என்ன தேடுகின்றானோ! ஒருவேளை அவனுக்கான வெளிச்சத்தைத் தேடுகின்றானோ! அவன் மனதில் பல குழப்பங்கள்... அவன் பெற்றோரை இழந்த போது கூட இப்படித் தவித்தது இல்லை. யாருமற்ற அநாதையாய் நின்ற போது கூட இப்படி வாழ்க்கை வெறுத்துப் போனது இ…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


வான் தேடா மதி - 1

மருத்துவமனையில் இருந்து அவந்திகா வீடு திரும்பியதும் சிசுவின் இறுதி காரியத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் நடந்தது... அப்போது அர்ஜூன் அங்கு வந்தான்... அவனைக் கண்டதும் துரை…

2.0/5 · 4 reviews

கண்ணில் கனவாக நீ!!!

"பிரின்ஸ்..." அவள் பதட்டத்துடன் அவனது முகத்தைப் பார்த்தாள். பின்னே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் அவன் இருந்தால் பயம் வராது போகுமா! "இங்கே என்ன பண்ணுற?"

கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!

"ஹாய், ஐயம் கமல்..." என்றபடி எழுந்தவன் அவள் கையை நீட்டும் முன் அவளது கையைப் பற்றிக் குலுக்க... அடுத்த நொடி அவள் வேகமாய் அவனது கரத்தில் இருந்து தனது கரத்தினை உருவி கொண்ட…

மாசிலா நேசம்

எனது பெயர் ஶ்ரீகலா... இல்லத்தரசி. பொழுதுபோக்கிற்காக எழுத வந்தது. இப்போது எழுத்து உயிர்மூச்சாகி விட்டது. இதுவரை 38 நெடுநாவல்களும், 6 குறுநாவல்களும் எழுதி உள்ளேன். சொ…

நா! உயிரே!! நுவ்வே!!! - பாகம் 2

ஆதிசக்தீஸ்வரிக்கு வேறுவழி தெரியவில்லை. அவளது குடும்பத்தின் மானத்தை நிமிர்த்த அவள் தனது காதலை விலை கொடுக்க வேண்டியதாய் போயிற்று. அவள் தனது காதலை கொடுத்துத் திருமணத்தை…

கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா! - இரண்டாம் பாகம்

"இதோட மூணாவது தடவை நீ என் சட்டையைப் பிடிக்கிற? எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு உன்னைச் சும்மா விடறேன்." என்ற சக்தீஸ்வரன் எச்சரித்தபடி நாராயணனின் கரத்தினைத் தட்டி விட்டான். …