இணைவேனோ இமையோடு
Share:

இணைவேனோ இமையோடு

Inaiveno Imaiyodu

Check Price on Amazon

இணைவேனோ இமையோடு

Inaiveno Imaiyodu

பக்கங்கள்
314
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0F6YTX86Y

போட்டோகிராபரான நாயகி ஆரா இமையாள், மும்பையில் ஒரு திருமணத்திற்காக புகைப்படம் எடுக்கும் பொருட்டு தனது தோழமைகளுடன் செல்ல, அங்கு மணமகனாக அவளுக்கு அதிர்ச்சி கொடுக்கிறான் நாயகன் மேகன் உவேந்திரா.

அவளைச் சீண்டி தகிக்க வைப்பதைக் கடமை தவறாமல் செய்வனுக்கும், அவனைக் கண்டாலே முக உணர்வுகளை முற்றிலுமாக துடைத்து விலக எண்ணுபவளுக்கும் இடையே ஏற்கனவே மலர்ந்த காதல் அரும்புகள் நினைவு வர... மலர்ந்த காதலை மீண்டும் மலரா …

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


தேன்மழை தாராயோ!

வெளிநாட்டில் வேலை செய்யும் நாயகனுக்கு வீட்டாரால் நிச்சயிக்கப்படும் நாயகியின் மீது காதல் துளிர், இருவரது அழகிய புரிதலும் ஆழமான காதலுமே கதைக்களம். simpile and elegan…

உள்நெஞ்சே உறவாடுதே!

பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட திருமணத்தின் மூலம் இணைந்து இரு குறை நிறைந்த உள்ளங்கள் எவ்வாறு நிறையானது என்பதே கதைக்கரு. கேம் கிரியேட்டர் நாயகனுக்கு, ஆர். ஜே நாய…

நின்னையே உயிரென்று பாகம் 1

காதலும் நட்பும் கலந்த குடும்ப கதை ஒரு தலைக்காதலால் நாயகனை பாடாய்படுத்தும் குறும்பு நாயகி🥰

என் காதல் நீயல்லவோ!

தம்பியைக் காதலிக்கும் பெண்ணாக தனது வீட்டினுள் நுழையும் பெண்ணை, ஏமாற்றி திருமணம் செய்யும் நாயகன். அவன் மீது கோபத்தை பொழியும் நாயகியைத் தன் வசம் ஈர்ப்பானா? அவசரமாகத் திரும…

என்னோடு தான் நானில்லையே

"காதல்ல முன் அனுபவம் ஏதாவது இருக்கா உங்களுக்கு." எனக் கேட்டவனைப் புரியாமல் பார்க்க,

மூங்கில் குழலான மாயமென்ன!

வணக்கம் தோழமைகளே! இது ஒரு ஆன்டி ஹீரோ மற்றும் ஆன்டி ஹீரோயின் கதை. அவர்களுக்குள் நடக்கும் போட்டி, காதல், சஸ்பென்ஸ், விவசாயம் என அனைத்தும் கலந்த நாவல். மூங்கிலுடன் இணைந்து இச…

நின் மார்பில் படர்ந்திடவா

"உன்ன பத்தி பேசணும்ன்னா நான் யார்கிட்ட பேசணும்... "ஆர்ப்பாட்டம் இல்லாமல் விழிகளால் ஊடுருவியபடி கேட்டான். துவாரகாவிற்கு தான் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது.

உன்னுள் நான் யாரடி!

"அவருக்கு என்ன ஆச்சு டாக்டர்? என்னை யாருன்னு கேட்குறாரு. ஹெல்த்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?" என்று வரிசையாக கேள்விகளை அடுக்க, "ரிலாக்ஸ் மிஸஸ் சஹஸ்ரா. பேஷண்ட்க்கு நினைவ…

நின்னையே உயிரென்று : பாகம் 2

ஆர்மி ஆபிசரான கணவனை இழந்த மைதிலி மகளுடன் வெற்றிகரமான வக்கீல் தொழிலை நடத்திக்கொண்டிருக்க, அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் பிரசாந்த். நிர்பந்தத்தின் மூலம் நிகழ்ந்த த…

காணாத நாளில்லை கண்ணா

"மிஸ். அக்னிகா வேலை நேரத்துல கிட்சன்ல இல்லாம இங்க என்ன பண்றீங்க?" என அப்போது தான் உள்ளே வந்த ருத்ரனின் அதட்டலில் டேபிளில் இருந்துபொத்தென கீழே குதித்தாள்.

ஊனோடு உறைந்து விடு

அவன், "ஹனி. நாளைக்கு காலைல பிளைட்" என்று சொன்னதும், அவளுக்கு தான் மனதெல்லாம் பாரமாக இருந்தது. "துருவ் நான் உங்ககூடவே இருந்துடறேன் நான் போகல" என்று பாவமாய் சொல்…