வரலாற்றுப் புனைகதை Books
முதற்கனல்
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…
பார்த்திபன் கனவு - பாகம் 3
This novel deals with the attempts of the son of (fictional) Chola king Parthiban, Vikraman, to attain independence from the Pallavaruler, Narasim…
ரப்பர்
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…
நிலம் பூத்து மலர்ந்த நாள்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்ககாலத்தை பின்னணியாகக் கொண்ட நாவல். வறுமையிலிருந்து மீள வழிதேடி பயணிக்கும் பாணர்களின் கூட்டம், கூத்தர்கள், புலவர்கள், அரசர்கள் …
யாமம் [Yamam]
எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…
பார்த்திபன் கனவு - பாகம் 2
This novel deals with the attempts of the son of (fictional) Chola king Parthiban, Vikraman, to attain independence from the Pallavaruler, Narasim…
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் - புத்தகம் 1: புது வெள்ளம்
Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor an…
இடக்கை
மாபெரும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி மூச்சு நின்றவுடன், அரியணைக்கான போட்டி தொடங்குகிறது. அவரது அந்தரங்க மெய்காப்பாளரான திருந…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
கண்டமனூர் ஜமீன்தாரின் ஆதிக்கம் நிலவும் தென்தமிழ்நாட்டுக் கிராமத்தில், செல்வந்தர் மகனான ராசதுரைக்கும் கிராமத்து நாட்டியக்காரி அம்சவல்லிக்கும் இடையே முகிழ்க்கும் காதல், சாதிச் சு…