Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கன்னி மாடம்
Kanni Maadam
- பக்கங்கள்
- 616
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- Vanathi Pathippakam
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 23
- ASIN
- B00IDUQ7D8
இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை, தப்பியோடும் அந்த இருவரையும் காரிருளில் கடுமையாகவே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களை நோக்கித் திடீரென கொள்ளிவாய்ப் பிசாசைப்போல் வாயைத் திறந்து அக்கினி ஜ்வாலையையும் கக்கத் தொடங்கியது. அபராஜிதனோடு திரும்பி நோக்கிய காரி, தீ ஜ்வால…
Appears in following lists
Shelves
More like this
யவன ராணி, பாகம் 1
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
கடல் புறா, பாகம் 3
சோழப் பேரரசின் கடல்சார் வெற்றிகளையும் கடற்படை சாகசங்களையும் மையமாகக் கொண்ட வரலாற்றுப் புதினத்தின் இறுதிப் பாகம் இதுவாகும். இதில் சோழ நாட்டின் தளபதி கடற்பயணங்களில் எதிர்கொள்…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …
மூங்கில் கோட்டை
மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர்…
பாண்டியன் பவனி
வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், து…
பல்லவ திலகம்
இராண்டவது நந்திவர்மன் புதல் வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும் அவனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்தாகவும் அவனுக்குப் பின் வந்த…
ராஜ திலகம்
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்…
விலை ராணி
தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், கடல்கடந்த வாணிபமும் வீரமும் செழித்திருந்த பண்டைய கால பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. யவன தேசத்து வீரர்…
மூங்கில் கோட்டை
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழைப் போற்றிய சேர மன்னன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையை யாரும் புகமுடியாத மூங்கிலாலான கோட்டையில் …
பாண்டியன் பவனி
பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …
நிலமங்கை
காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தக…
ராஜதிலகம்
பல்லவ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுப் பின்னணியில் காதலும் வீரமும் சரிசமமாகக் கலந்து உருவான ஒரு உன்னதப் படைப்பு இது. மணல் மேட்டின் மீது நிலவொளியில் மின்னும் அழகிய மங்கைக்கும், அ…