தமிழ் இலக்கியம் Books
திருக்குறள் கோனார் பொன்னுரை
உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர். அவற்றுள் நின்று நிலைத்தவை மிகச்சிலவே! காலத்திற்கேற்றவண்ணம், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரும் படித்துப் பயன்பெற…
கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்
கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…
கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்
கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும்…
ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை தனது 'ஸ்டைலில்' சமாளித்தார் …
தமிழ் விடு தூது
இலக்கியத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை தமிழின் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது. இலக்கியத்தில் இடம்பெறும், “அரியாசன முனக்கே யானா லுனக்குச் சரியாரு முண்டோ தமிழே(தமி…
இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்
டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறு, மொழியியல், அறிவியல் வரலாறு முதலான துறைகளில் சிறப்பான பயிற்சியும் திறமையும் வாய்க்கப் பெற்றவர். …
இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்
இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்' எனும் இந்த நூல். விரிவான களத்தில் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை, விரிவான காலப்பகுதியில் தேடுதல் நிகழ்த்துகி…
நல்வழி நறுந்தொகை
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களுலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஔவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூ…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும்
தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய…