Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்
Ilakiyamum Panpaatu Marabugalum
- பக்கங்கள்
- 136
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123408378
இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்' எனும் இந்த நூல். விரிவான களத்தில் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை, விரிவான காலப்பகுதியில் தேடுதல் நிகழ்த்துகிறது. அதுபோல, கவிஞர்களைப் பற்றிக்கூறுகிறது; ஆராய்ச்சியாளர்கள் பற்றிக் கூறுகிறது. மலையாள இலக்கியத்தைச் சொல்லுகிறது. சமயச் சடங்குகள்/விழாக்கள் பற்றிப் பேசுகிறது. தமிழ்மரபில் விளக்கு பெறுகின்ற இடத்தையும், உடற் கல்வி பற்றிய இடத்தையும்…
Genres
Shelves
More like this
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …
திருக்குறள் பரிமேலழகர் உரை
இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…
வழி வழி வள்ளுவர்
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
கம்பரின் ஏர் எழுபது
கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் முழுத்தொகுதி
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
என் சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…