ஆய்வுக் கட்டுரைகள் Books


வள்ளலாரும் நாவலரும் (அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு)

வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரி…

பாரதியும் காந்தியும்

மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி,…

திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908

1908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை. கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் ம…

நவசெவ்வியல் பொருளியல்

அறிவொளிக் காலத்தில் தோன்றிய செவ்வியல் அரசியல் பொருளாதாரக் கொள்கை ஆடம் ஸ்மித் கைகளில் பொருளியல் என்ற தனி இயலாக உருப்பெற்றது. அவருடைய வழிவந்த கார்ல் மார்க்ஸ் பொருள் மதிப்பை …

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

இந்நூல் பன்னிரெண்டு ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கிவருகின்றது. இக்கட்டுரைகள் ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல. பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருள்களில் எழுதி கருத்தரங்குகளில் படிக்க…

தொன்மத் திறனாய்வு

பஞ்சு அவர்கள் தொன்மம் பற்றியும், தொன்மத்திறனாய்வு பற்றியும், பல நூல்களைப் படித்திருப்பதனால், ஃபிரையின் கட்டுரையைப் புரிந்து கொண்டு மூலத்தின் சிறப்புக்கெடாமல் எந்தவிதமான கருத்த…