வள்ளலாரும் நாவலரும் (அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வள்ளலாரும் நாவலரும் (அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மருட்பாக்கள்’ என்று கண்டித்தனர். வள்ளலாரது பாடல்களை அருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு வள்ளலாரது குழு…

Shelves
book ஆய்வுக் கட்டுரைகள் ப. சரவணன்

More like this


பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு

டெய்லி பரிசுத்த பைபிள் பயன்பாட்டை வசனங்கள் நீதிமொழிகள் புத்தகத்தில் இருந்து வசனங்கள் வேண்டும். இந்த பயன்பாட்டை காலையில் தினந்தோறும் ஒரு நீதிமொழிகள் வசனங்கள் கொடுக்கும். பரிச…

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரை…

ஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்

இங்கே கூறப்பட்டிருக்கும் கதைகள் ஓஷோவுபதேசங்களுக்கு வழிகாட்டும் வெறும் விரல்களே, ஆகவே விரல்களை மறந்து ஓஷோ வுபதேசங்களை மனதில் நிலை நிறுத்தி தியானித்து ஞானத்தின் விளிம்பை…

தமிழ் அறிஞர்கள்

உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த …

குமரி கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு

தென் இந்தியாவில் குமரிக் கண்டத்தில் உள்ள புழு பூச்சி வகைகள் குமரிக் கண்டத்திலும் இருந்திருக்கிறது. மனிதனின் தோற்றம் அங்குதான் இருந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் பண்பாடுகள்,…

உப்பிட்டவரை

சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையம…

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவ…

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…