நீதிகதைகள் Books
உலகப் பழமொழிக் கதைகள்
பழமொழிகள் என்பவை பழமையான மொழிகள் மட்டும் ஆல், அவை மிகவும் பழுத்த மொழிகள். அதாவது பலநூறு வருடங்களாக மக்களால் வழங்கப்பட்டு வருபவை. மேலும் அவை கனிந்தவை, கேட்பதற்குச் சுவ…
பரமார்த்த குருவும் சீடர்களும்
அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள் . இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.
சிரிக்க சிந்திக்க முல்லாவின் கதைகள்
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார்.…
இனிய நீதி நூல்கள்
அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசு…
நீதி நூல் தொகுப்பு
உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்கள் உளவெனினும், நம் செந்தமிழ்மொழியில் உள்ள நீதிகள் அளவிறந்தனவாம்.அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்ற…