இனிய நீதி நூல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இனிய நீதி நூல்கள்

Iniya Neethi Noolgal

அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக ஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் காதல் இருவர் கருத்தொருமித்து -ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்று ஒளவையின் தனிப்பாடல் ஒ…

Tags
பழந்தமிழ்பாடல்கள் தமிழ்காப்பியம் சங்ககாலம் மூலநூல்
Shelves
நீதிகதைகள் கவிஞர் பத்மதேவன் book

More like this


சிரிக்க சிந்திக்க முல்லாவின் கதைகள்

முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார்.…

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம்

நீதிநெறி விளக்கம் 17 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரால் இயற்றப்பெற்றதாகும். இந்நூலுள், தந்தக் கடைசல் போன்ற தமிழ் நடையில் கச்சிதமான கருத்துச் சிற்பங்களைச் செதுக்கிக் கொடு…

இந்தக் கணத்தில் வாழுங்கள்

நீங்கள் எப்போதாவது உங்கள் மனத்தையே உள் முகமாகத் திருப்பிப் பார்த்திருக்கிறீர்களா ? இன்பத்தில் திளைத்திருக்கும போதும் துன்பத்தில் துவண்டிருக்கும் போதும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்க…

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…