இயற்கை மருத்துவம் Books


அரிய பச்சிலைகளும் அவை போக்கும் நோய்களும்

நம் தமிழ் பாரம்பரியம் இயற்கை வைத்தியத்தையே சார்ந்திருந்தது. சித்தர்களும் நமக்கு கற்றுத்தந்து விட்டுப்போன ஓலைச்சுவடிகளும் நமக்கு சித்த மருத்துவம் குறித்தும் பச்சிலைகளின் குணங்கள…

நோய்களை நீக்கும் மூலிகைகள்

துளசி இலைப்பொடியை தேனில் கலந்து உண்ணுவது மற்றும் அதிமதுரம், தூதுவளைப் பொடிகளை கலந்து உண்ணுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். துளசிச் செடியின் விதையை நீரில் கலந்…

பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

அவசர காலத்தில்,எந்த நேரம்,எதே உண்ணுகிறோம் என சரியாக பார்க்காமல், அவசர அவசரமாக பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை நாம் பல்வேறு முறைகளில் உணவாக தயாரித்து உண்டு வருகிறோம். இவைக…

கீரையம்மா கீரை

தோட்டத்தின் வேலி பக்கத்தில் சிறு செடிகள் இருத்தது. அதன் இலைகள் முள்ளங்கி இலைப் போல இருத்தது. குமுதினியின் கண்கள் அந்த இலைகளைப் பார்ப்பதை, பார்த்த தோட்டக்காரர், ''பாப்பா இந்த …