பொது Books
96, தோப்புத் தெரு
நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்…
காமசூத்திரம்
இந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதப் படைப்புகளில் ஒன்றான காமசூத்திரம் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதில் வியப்பேதுமில்லை. காரணம், மனித குல…
நடையியல் சிந்தனைகள் (old - book)
நடையில் சிந்தனைகள் என்னும் இந்நூல் பழைய மரபுகள் புதிய நடையியல் கூறுகளுள் எவ்வாறு மிளிர்கின்றன என்பதை ஓரளவு எடுத்துரைக்கின்றது. நடையியல் அறிமுகம், நடையின் வகைகள் முதலாய…
வாழ்வின் சில உன்னதங்கள்
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிச…
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழு…
இனியவை இனியவை இறையன்பு
இறையன்புவின் பேனா இளைஞர்களுக்கு எழுச்சியம் அவரது பேச்சு அயர்ச்சியை மாற்றிப் புத்துணார்ச்சியுட்டும் முயற்சி செய்வதற்கான தன்னம்பிக்கை முனைகாட்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியா…
200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்
தலை சிறந்த மனிதர்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமும் வழிகாட்டலும் நிறைந்த சம்பவங்களைப் படிக்கும் போது அவை நம் மனதில் அப்படியே பதிந்துவிடும். அத்தகைய நிகழ்வுகளின் தொகுப்பே “200…
தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்
தமிழகத்தில், இந்தி பிரச்சாரச் சபை மூலம் பலர் இந்தியைப் படித்துப் பட்டங்கள் பெற்று இந்தியைப் பரப்புவர்களாக இருப்பதுடன் நாளும் வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. மைய அரசு அலு…
முதுமையே வா வா வா
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபங்களை வைத்து இந்த நூல…