தமிழ்மொழி Books
மொழிபெயர்ப்புக் கலை
செல்வி மு. வளர்மதி மொழிபெயர்ப்புக் கலை' என்னும் அரிய நூலை உருவாக்கியுள்ளார். பண்டைக்காலம் தொட்டே மொழிப்பெயர்ப்பு,நாட்டில் இருந்து வந்த ஒன்று என்றாலும்,இலக்கிய நூல்களே பெரும்…
தமிழர் தத்துவம்
மருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. …
ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்
ஆத்திச்சூடி என்பது நற்றமிழில் பெண் பாற்புலவர் அருளிய நூல்களில் ஒன்று. கொன்றைவேந்தன் ,மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக்கோவை, பத்தனந்தாதி போன்ற நூல்களும் பல தனிப்பாடல்களும் ஒ…
திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்
தமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத் தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள் பொதுவுடமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிரான முறையியலின் மூலம் நிறுவி…
பிழையின்றித் தமிழ் எழுத வழிகள்
பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - - தோற்றுவாய் - - எழுதப்படுவதை எழுத்து என்று கூறுவார்கள். எழுதப்படுவதால் அஃது எழுத்து என்னும் பெயரைப் பெற்றது என்பர். எழுத்து என்பது ஒலி…
தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்
தமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்தி…
வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம்
பக்தி இலக்கியச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் திருவருட்பிரகாச வள்ளலார். சாதிமத வேறுபாடுகளை அகற்றி, மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலுமா…