தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்திற்குப் புதிய கொள்கை, புதிய அணுகுமுறை, குறிப்பாகத் தொல்காப்பிய ஒளியில் பத்துரை வரைய வேண்டியதன் தேவையை இந்நூல் வற்புறுத்துகின்றது.

Tags
காவியம் பொக்கிஷம் பழங்கதைகள் அணுகுமுறை
Shelves
தமிழ்மொழி கா. மீனாட்சிசுந்தரம் book

More like this


தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)

திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…

சிறுவர் செயல்வழிக் கல்வி

இந்நூல் குழந்தைகளின் இயல்பை உணர்ந்து அவர்களை நன்கு வளர்க்க வேண்டிய பெற்றோர்களுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் சிறந்த நூல்.

தமிழர் தாலாட்டு

கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…

பல்நோக்குப் பார்வைகள்

உலகில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ அவ்வளவு தனித்தன்மைகளும் உண்டு. கண்ணாடி முன் எவர் நிற்பினும் அவர் முகத்தையே அதுகாட்டும். அது கண்ணாடியின் குற்றமா? அல்லது பார்ப்பவர் குற்றம…

கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…

தமிழர் தோற்றமும் பரவலும்

பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …

திருக்குறள் உரையுடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை . [1] திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழு…

உலகை வளர்த்த ஆய கலைகள் 64

விவரணை உலகையும், இப்போது பெற்றிருக்கும் நாகரிகத்தையும் உருவாக்கிய கலைகளின் வகைப்பாடுகள், மனிதன் கற்றதா, கடவுள் தந்ததா? கலைகளின் கதை இது. இந்நூலில் ஆய கலைகள் அறுபத்து …

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…