உளவியல் Books


வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்

நிறையப் பேருடைய வாழ்க்கை, முழு வெற்றிகளையோ அல்லது முழு தோல்விகளையோ கொண்டதாக இல்லை. முழுமையான இல்லாமைக்கும் நிறைவான செல்வத்திற்கும் நடுவே ஏதோ ஒரு சமநிலையில்தான் அவர்…

ஆழ்மனத்தின் அற்புத சக்தி

ஆழ்மனத்தின் அற்புத சக்தி உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்…

கண்ணிற்குத் தெரியாத சக்தி

நமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி …

சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?

தன்னில் விழிப்போடு இருப்பவர்கள் எப்போதும் சலிப்பும் சோர்வும் உண்டாவதில்லை. சலிப்பு என்பது நாமாகத் தோற்றுவித்துக் கொள்கின்ற ஒன்று என்பதால் அதை நம்மால் விலக்க முடியும் நடைமுறை வ…

உயிர்... ஓர் உரத்த சிந்தனை

2018-இல் மில்வாக்கி நகரில் இருந்து சிகாகோவுக்கு ரயிலில் பயணம் செய்தேன். அமெரிக்காவில் முதல் ரயில் பயணம். அந்த அனுபவத்திற்காகவே விமானத்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்தேன்.…

ஆவியின் டைரி

மூன்று சரீரங்களில் முக்கியமானதாகிய சூக்கும சரீரம் ஒருவர் இறந்த பின் எங்கு செல்கிறது. ஏன் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறது. மீண்டும் எப்படிப் பிறப்பெடுக்கிறது. ஏழுலகங்களு…

ஆவியின் அனாட்டமி

அறிவியல் பூர்வமான ஆன்மிக வாசகர்களுக்கானது. சித்தர்கள் சொல்லும் புரியட்டகாயம் அல்லது வேதம் சொல்லும் சூக்கும சரீரம் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் அடங்கியது. ஆதாரச் சக்கர…

தத்தாத்திரேயர் தத்துவம்

தத்தாத்திரேயர் யார்? அவர் ஒரு அவதூதர்! அவதூதர் யார்? கடந்த நிலையை அடைந்தவர் என்று பொருள். அதாவது உடல், மனம், புத்தி - இவற்றைக் கடந்து ஆன்ம நிலையை எட்டியவர் என்பதாகும். இவ…

மனமென்னும் சக்தி

மனித மனமே இவ்வுலகத்தின் முன்னேற்றங்களுக்கெல்லாம் மூலசக்தி! அந்த மனம் செம்மையுற உலக ஞானிகள் சொன்ன வைர வரிகளை தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர்! பொருள் மட்டுமல்லாது, அருள…