உளவியல் Books
குடும்பத்திற்கு பயன் தரும் யோசனைகள்
இந்நூலில் குடும்பத்திற்கு பயன்தரும் 500க்கு மேற்ப்பட்ட யோசனைகள் மிகவும் பயன் தரும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். அனைவரின் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம்
என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள்
நமது கைவசம் இருக்கும் பொருட்களையும் அறிவினையும் பயன்படுத்தியே, பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும் கூடும், எங்கோ, யாருக்கோ, நேரிடக்கூடிய பிரச்சினைகள் என்று நாம் நினைத்துக் கொ…
நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி
நானும், என் மனைவியும் இதற்காக ஒரு 'ஒப்பந்தம்' செய்துகொண்டோம். அதன்படி என் மகன் இந்த மந்திரத்தை சொன்னால் நான் உடனடியாக அவனை விட்டு விடவேண்டும்.பல மணி நேரங்கள் கழித்து பார்த்த…
டென்ஷனிலிருந்து விடுபட...
உலகில் உள்ள அனைவரும் பல்வேறு குணங்களில் வாழ்ந்து கொண்டு தனித்துவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த தனித்துவம் முழுமையாக நேர் மறையாக மிளிர வேண்டுமென்றால், அவர்கள் சிறந்த புத…
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி
அன்னை - தந்தை பெற்ற சிற்றின்பத்தில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூறாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக் கணக்கில் தவம் செய்வதில்லை. ஆ…
வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்
நிறையப் பேருடைய வாழ்க்கை, முழு வெற்றிகளையோ அல்லது முழு தோல்விகளையோ கொண்டதாக இல்லை. முழுமையான இல்லாமைக்கும் நிறைவான செல்வத்திற்கும் நடுவே ஏதோ ஒரு சமநிலையில்தான் அவர்…
ஆழ்மனத்தின் அற்புத சக்தி
ஆழ்மனத்தின் அற்புத சக்தி உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்…
கண்ணிற்குத் தெரியாத சக்தி
நமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி …
சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?
தன்னில் விழிப்போடு இருப்பவர்கள் எப்போதும் சலிப்பும் சோர்வும் உண்டாவதில்லை. சலிப்பு என்பது நாமாகத் தோற்றுவித்துக் கொள்கின்ற ஒன்று என்பதால் அதை நம்மால் விலக்க முடியும் நடைமுறை வ…
உயிர்... ஓர் உரத்த சிந்தனை
2018-இல் மில்வாக்கி நகரில் இருந்து சிகாகோவுக்கு ரயிலில் பயணம் செய்தேன். அமெரிக்காவில் முதல் ரயில் பயணம். அந்த அனுபவத்திற்காகவே விமானத்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்தேன்.…