Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்
Valamana Ennangalil Malarum Arputhangal
- பக்கங்கள்
- 332
- பதிப்பகம்
- கண்ணதாசன் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184022346
நிறையப் பேருடைய வாழ்க்கை, முழு வெற்றிகளையோ அல்லது முழு தோல்விகளையோ கொண்டதாக இல்லை. முழுமையான இல்லாமைக்கும் நிறைவான செல்வத்திற்கும் நடுவே ஏதோ ஒரு சமநிலையில்தான் அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அரைகுறையானவர்கள். வாழ்க்கையில் பாதி நாட்களில் மிகுந்த படைப்பாற்றலுடன் செயலாற்றுகிறார்கள். மீதிப் பாதி நேரம் எதிர்மறை உணர்வுகளால் பீடிக்கப்படகிறார்கள். அதனால் முழு வெற்றியை உருவாக்க முடிவதில்…
Genres
Shelves
More like this
எண்ணங்களின் அதிசய சக்தி
வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும், எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்க…
ஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது
ஒழுக்கமே மிகவும் உயர்வைத் தரவல்லது; ஆதலின் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக ஒம்பிக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஈண்டு மற்றையவற்றினும் ஒம்ப வேண்டும் என்னாது, உயிரினும் ஒம்…
அமைதி ஆற்றல் அபரிமிதம்
வறுமையின் இருளுக்கும் தோல்விக்கும் விடைகொடுத்து சோர்வுக்கும் சோதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அந்தச் செயலே; உங்களை உள்ளதைக் கொண்டு உன்னத நிலையை அடையச் செய்யும். உங்களது தோ…
என்றும் இளமையுடன் இருக்க
வயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இ…
வாய்ப்பு வரும் நேரம்
வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும் . அது வரும்நேரத்தில் நீங்கள் உங்களை முழு தகுதியோடு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் . ரயில் விட்டுட்டா அப்புறம் அப்பான்னாலும், அம்மான…
மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…
உயிர்மொழி!
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…
நல்வாழ்வு நம் கையில்
"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல்
சாலினாகனசகம் 1834 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஏப்ரல் 1911 வெளிவந்தநமதுஞானசாகர் ஆறாம் பத்மத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கம்செய்யப்பட்ட யோகயித்திரைஎன்னும் இரவரும் பெரும் க…
இந்த விநாடி
யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்த…
உறவுகள் மேம்பட
"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …