உளவியல் Books
தியானத்தை விடு ஞானத்தைப் பெறு
தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தி…
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்! 15 நாட்களில் ஞாபக சக்தியை பெருக்குங்கள் என்ற இந்தப் புத்தகம் மனித முன்னேற்றத்திற்கு ஆதாரமாக உள்ள “ஞாபக சக்தி” பற்றியது. ஞாபகச் சக்…
உள்முகமாய் ஒரு பயணம்
உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்த…
ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?
தன் வாழ்க்கைத் துணைவராக எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுத்த பின் அவரை எப்படி ஹாண்டில் செய்ய வேண்டும், அப்படி ஹாண்டில் செய்வதன் மூலம் இல்லறத்தை எப்படி இனிமையாக்க…
செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?
நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப …
மனமும் அதன் விளக்கமும்
மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கு…
அமானுஷ்யம்
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்…