செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?
Share:

செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?

Selvathaiyum Vettriyayum Adaya Ungal Aalmathai Payanpaduthuvathu Eppadi?

Check Price on Amazon

செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?

Selvathaiyum Vettriyayum Adaya Ungal Aalmathai Payanpaduthuvathu Eppadi?

பக்கங்கள்
224
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184026672

நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல், சிந்திக்கும் முறை ஆகியவை இயங்குவதற்கு வெளிமனதைப் போன்றே ஆழ்மனதும் உதவுகிறது. நம் உடலுடன் இணைந்தே ஆழ்மனமும் இயங்குகிறது. நமது பழக்கங்கள், நம்பிக்கைகள், சுய பிம்பம் ஆகியவை உருவாக ஆழ்மனம் துணை புரிகிறது.ஆழ்மனத்தின் பணி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Psychology உளவியல்

More like this


ஆழ்மனத்தின் அற்புத சக்தி

ஆழ்மனத்தின் அற்புத சக்தி உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்…

காப்பிகேட் மார்க்கெட்டிங் 101

தற்போதைய காலக்கட்டத்தில் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன.ஒன்று, ஏழைகள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பணப்பாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இரண்டாவது, பணக்காரர்கள் எவ்வாறு உழைக்கி…

உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க எ…

மறைந்திருக்கும் உண்மைகள்

பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…

உயிர்மொழி!

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை

மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…

நல்வாழ்வு நம் கையில்

"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…

மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல்

சாலினாகனசகம் 1834 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஏப்ரல் 1911 வெளிவந்தநமதுஞானசாகர் ஆறாம் பத்மத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கம்செய்யப்பட்ட யோகயித்திரைஎன்னும் இரவரும் பெரும் க…

இந்த விநாடி

யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்த…

உறவுகள் மேம்பட

"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …

குடும்ப சூத்திரம்

குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சில…

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…