சிந்தனைகள் Books
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!
‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போ…
உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100
இந்த நூல் உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவுகள், என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆசிரியர் குறித்து: எழுத்தாளர் என்.ஸ்ரீநிவாஸன் பல புத்தகங்கள…
கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள…
மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்
அரசாள்பவர்கள் த்த்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம் . அப்படி வராலறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்…
திரு.வி.க. வின் சொற்பொழிவுகள்
தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர் நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எண்ணிலடங்காத் த…
செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்
செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல...
No description added
மகிழ்ச்சியின் மலர்ச்சி
வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின்…
சிந்தனைச் சிகரங்கள்
சிந்தனைச் சிகரங்கள்" பதிவுகளை எழுதும்போது 108 பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம் என என் மனம் சொல்லியது. அது 108 எண்ணுக்குரிய சிறப்பு காரணமாக இருக்கலாம். உடல், மனம், மதம்,…
வாழ்க்கை வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …