செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்

Seanikkaavin Nalvaazhvuch Sinthanaikal

செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் பேயிட்டயா கனா என்ற ரோமானிய நகரில் சொல்லிலக்கணப் (Rhetoric) பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இளம் வயதிலேயே செனிக்கா ரோம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடைய கல்வி அங்குதான் தொடங்கியது. அவருடைய தந்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிந்தனைகள் முனைவர் கு. குணசேகரன் book

More like this


சிந்தனை மலர்கள்

இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும், …

Check Price

மரியாதைக்குரிய நற்பண்பாளர்

ஆப்பிரிக்க, கறுப்பின மக்களின் கலாசாரத்தைப் பலவகையிலும் பிரதிபலிக்கும் கதை நூல். ஆப்பிரிக்கக் கலாசாரம் பழைமையில் ஊறிய ஒன்று. காலனி ஆதிக்கத்திலும், அதிகம் மாற்றிக்கொள்ளாத, …

Check Price

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.

Check Price

ஆத்ம சிந்தனை

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியை ஆண்டுவந்த சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம சிந்தனையைப் படிக்கும்போது நமக்கு உள்ளத்தெளிவும் தீர்க்கதரிசனமும் ஏற்படுகின்றன. நமத…

Check Price

கம்பனின் பார்வைகள்

சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனு…

Check Price

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்…

Check Price

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் …

Check Price

சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்

மூளையில் மூடநம்பிக்கைகளும் இரைப்பையில் குப்பை உணவுகளும் இருக்கின்றவரையில் நலவாழ்வு என்பது ஒரு கானல்நீரே என்று முன்னுரையிலேயே சவுக்கடி கொடுக்கிறார் நூலாசிரியர் டாக்டர் வ…

Check Price