சிறுகதைகள் Books
உழைப்பின் மிக்க ஊதியமில்லை சிறுவர் கதைகள்
உழைப்பின் மிக்க ஊதியமில்லை" என்ற தலைப்பு, உழைப்பின் மூலம் கிடைக்கும் பயன்கள், குறிப்பாக மனநிறைவு மற்றும் அனுபவம் பணத்தை விட முக்கியம் என்பதைப் பற்றிக் கூறுகிறது. சிறுவர் க…
மத்யமர்
இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையி…
கல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி
'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உல…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…
தேன்
தேவதைகள் உலைவினாலும் இல்லாவிட்டாலும் கூட வனமென்பது எப்போதும் போதையேற்றும் வரு சொர்க்கமே. அங்கே நடந்த நிகழ்வுகளின் ஒரு ஓவியத்தை முழுமையடையச் செய்ய அதன் பின்புலமாக உள்ள க…
பூக்குட்டி
ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார். நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. அன்று உன் அருகில் …
பசியும் ருசியும் (old book - rare)
இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …
நீர் மற்றும் கோழி
எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய…
ரத்த புஷ்பங்கள்
தலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார். 1961 - இல் 'டாக்டர் சம்பத்'…